தமிழகத்தில் கரோனா தடுப்புக் கான மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.3 ஆயிரம் கோடியும், சிறப்பு நிதியாக ரூ.9 ஆயிரம் கோடியும் வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தினார். இரண்டாம் நாளான நேற்று தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களின் முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் தமிழகம் சார்பில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் மற்றும் தலைமைச் செயலர் கே.சண்முகம், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் கரோனா தடுப்புக் கான மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.3 ஆயிரம் கோடியும், சிறப்பு நிதியாக ரூ.9 ஆயிரம் கோடியும் வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தினார். இரண்டாம் நாளான நேற்று தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களின் முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் தமிழகம் சார்பில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் மற்றும் தலைமைச் செயலர் கே.சண்முகம், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

