சிறிலங்காவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் 237 ​பேர் கைது

Posted by - June 18, 2020
சிறிலங்காவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைகளை விரைவில் நிறைவு செய்ய எதிர்ப்பார்ப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய…

யாழில் குழுக்களிடையே வாள் வெட்டு: இருவர் காயம்

Posted by - June 18, 2020
யாழ். வடமராட்சி – புலோலி காந்தியூர் பகுதியில் இரு ரவுடி கும்பல்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டு சண்டையில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்கானதுடன்,…

சிறிலங்காவில் கிழக்கை சிங்கள பகுதிகளாக மாற்றுவதே ஜனாதிபதி செயலணியின் நோக்கம் – சம்பந்தன் கடிதம்

Posted by - June 18, 2020
சிறிலங்காவில் பௌத்தத்தை ஊக்குவிக்கின்றோம், பாதுகாக்கின்றோம் பேணுகின்றோம் என்ற போர்வையில் அடையாளம் காணப்பட்ட நிலங்களில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதே கிழக்கு மாகாண தொல்பொருள்…

மரக்கடத்தல் – நால்வர் கைது!

Posted by - June 18, 2020
மட்டக்களப்பு – வாழைச்சேனை வட்டார வன திணைக்களத்திற்கு உட்பட்ட வெவ்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்ட மரங்களை கடத்திய நான்கு…

மாமனாரின் முச்சக்கரவண்டியை எரித்தவருக்கு மறியல்!

Posted by - June 18, 2020
தனது மனைவியின் தந்தைக்குச் சொந்தமான முச்சக்கர வண்டியைத் தீவைத்து எரித்த மருமனை எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்க மறியில்…

சிறிலங்காவில் ராஜபக்ஷ குடும்பத்திற்குள்ளும் முரண்பாடுகள்!-ரஞ்சித் மத்தும

Posted by - June 18, 2020
அதிகாரங்களை தனக்கு கீழ் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி எடுத்துவரும் நடவடிக்கையால் அமைச்சர்களுக்குள் மாத்திரமன்றி ராஜபக்ஷ குடும்பத்துக்குள்ளும் முரண்டுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள்…

வீட்டை அடித்து நொருக்கி நாய்க்குட்டிகளை கடத்திய வாள் வெட்டுக்குழு

Posted by - June 18, 2020
வவுனியா – கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் இன்று (18) அதிகாலை வாள்களுடன் சென்ற சிலர், மோட்டார் சைக்கிளை எரித்ததுடன்,…

விதிமுறை மீறும் வேட்பாளர்கள் தொடர்பில் யாழ்.மாவட்ட அரச அதிபர் அதிரடி உத்தரவு

Posted by - June 18, 2020
யாழ்ப்பாணத்தில் பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் பதாகைகள், கம்பரேலியா பாதைகளிலில் உள்ள அரசியல்வாதிகளின் படங்கள் அகற்றுவதற்கு பொலிஸார் ஊடாக நடவடிக்கை…

சிறிலங்காவில் ஐ.தே.கட்சியின் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்யவுள்ள பாலித தெவரப்பெரும

Posted by - June 18, 2020
சிறிலங்காவில் ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களுக்காக தாம் பிரச்சாரம் செய்யவுள்ளதாக களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின்…

சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்க முடியாது – கெஹலிய

Posted by - June 18, 2020
சிறிலங்காவின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வை கூட்டமைப்பினர் கோருகிறார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய…