சிறிலங்காவில் ஊழல் அதிகாரிகளை இனங்காண்பது பெரும் சவாலாக இருக்கின்றது- சட்டமா அதிபர்

Posted by - June 19, 2020
சிறிலங்காவில் ஊழல் அதிகாரிகளை இனங்காண்பது தற்போதைய சூழ்நிலையில் பெரிய சவாலாக இருக்கின்றதென  சட்டமா அதிபர்  தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.…

கஞ்சிபானி இம்ரானின் தந்தையை தாக்கிய சம்பவம்- சந்தேகநபர் ஒருவர் விளக்கமறியலில்

Posted by - June 19, 2020
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகர் கஞ்சிபானி இம்ரானின் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள…

யாழ்.மாவட்ட கல்வி நிலை கவலைக்கிடமாக உள்ளது! -வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

Posted by - June 19, 2020
யாழ்.மாவட்ட கல்வி நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்த வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

ரிஷாட்டின் சகோதரன் குண்டுதாரிகளுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்தமை உறுதி- ஜாலிய சேனாரத்ன

Posted by - June 19, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குண்டுதாரிகளுடன், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரனான மொஹமட் ரியாஜ்  நேரடி தொடர்பு…

சிறிலங்காவில் உயர்தர பரீட்சை தொடர்பாக டலஸ் முக்கிய அறிவிப்பு

Posted by - June 19, 2020
சிறிலங்காவிலுள்ள அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் உயர்தர பரீட்சை நடைபெறும் திகதி தீர்மானிக்கப்படுமென கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.…

தமிழ் மக்களுக்கு முதுகெலும்புள்ள அரசியல் தலைமையே தேவை – சிவசக்தி ஆனந்தன்

Posted by - June 19, 2020
தமிழ் மக்களினுடைய உரிமையையும் ,பாதுகாப்பையும் முன்னெடுத்து செல்வதற்கு முதுகெலும்புள்ள அரசியல் தலைமை தேவை என்பதனை தமிழ் மக்கள் உணர்ந்திருப்பதாக முன்னாள்…

ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த திபேத்தியர்கள்-ஜெனீவாவில் போராட்டம்

Posted by - June 19, 2020
ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்பாக  ஈழத் தமிழர்களுக்காகவும் திபேத்தியர்கள் போராட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்திருந்தனர். திபேத்திய…

சிறிலங்காவில் ஐக்கிய தேசியக்கட்சி பிளவடைந்தமை கவலையளிக்கிறது – தயாசிறி

Posted by - June 19, 2020
சிறிலங்காவில்  பலமான ஐக்கிய தேசியக்கட்சி பிளவு பட்டது கவலை அளிக்கிறது  அதற்கான பொறுப்பை சஜித் பிரேமதாச ஏற்கவேண்டும் என ஸ்ரீலங்கா…

முதலீட்டாளர்களைக் கவர்வதற்கு 3 முக்கிய விடயங்கள் சிறிலங்காவில் இருக்க வேண்டும்- மங்கள

Posted by - June 19, 2020
சிறிலங்கா ஜனாதிபதி கூறுவது போன்று முதலீட்டாளர்களை கவர்வதற்கு முதலில் நாட்டில் ஜனநாயகம், சுதந்திரமான நீதித்துறை மற்றும் சட்டத்திற்கு அமைவாக இயங்கக்கூடிய…

தமிழ் தேசிய ஊடகங்களை முடக்க சதி:அரசு மும்முரம்!

Posted by - June 19, 2020
தமிழ் தேசியம் சார்ந்து செயற்படுகின்ற ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் முடக்கிவிட மீண்டும் புதிய அரசு தனது நகர்வுகளை ஆரம்பித்துள்ளது.