சென்னையில் கொரோனா பாதிப்பு அக்டோபர் மாதம் உச்சநிலையை அடையும்

Posted by - June 24, 2020
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அடுத்த மாதம் 2.70 லட்சமாக அதிகரிக்கும். சென்னையில் கொரோனா தொற்று அக்டோபரில் உச்சநிலையை அடையும் என்று…

கருணாவை சிறையில் அடைக்கவேண்டும் !- சரத்பொன்சேகா

Posted by - June 24, 2020
சரணடைந்த 1200 படையினரையும் கிழக்கு மாகாணத்தில் 600 பொலிஸாரையும் அவர் கொலை செய்தார் என்பது உண்மை என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

யாழ். அரியாலையில் அநுராதபுர மன்னர்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள் : அனுமதி கோரியவருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

Posted by - June 24, 2020
அரியாலை முள்ளி கடற்கரைப் பகுதியில் நட்சத்திர விடுதி அமைக்க தெரிவு செய்யப்பட்ட இடத்தில் முற்காலத்தில் அநுராதபுர மன்னர்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள்…

சிறிலங்கா புஸ்ஸல்லாவை பகுதியில் பொறிக்குள் சிக்கிய 2 சிறுத்தைகளில் ஒன்று உயிரிழப்பு

Posted by - June 23, 2020
சிறிலங்கா புஸ்ஸல்லாவை, ஹெல்பொட தோட்டத்தில் பொறிக்குள் சிக்கிய நிலையில் 2 சிறுத்தைகள் மீட்கப்பட்டுள்ளன என வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

ஜனாதிபதி தேர்தல் தோல்விக்கு காரணத்தை விளக்கும் வஜிர அபேவர்தன

Posted by - June 23, 2020
சிறிலங்காவில்  2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலின் போது கட்சியின் ஒரு பிரிவினர் தன்னிச்சையாக செயற்பட்டமையே ஜனாதிபதி தேர்தலில் தோல்விக்கு காரணமாக…

சிறிலங்காவில் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - June 23, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கையானது 1980 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. புதிதாக 29 பேர் அடையாளம்…

மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்தவர்களின் அதிருப்தியே விசாரணைக்கு காரணம் – அநுர

Posted by - June 23, 2020
சிறிலங்காவில் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகள் வெறும் அரசியல் நோக்கங்களே காணப்படுகின்றன என அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள பொது…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாம் வெறுமனே விமர்சனம் செய்யவில்லை!

Posted by - June 23, 2020
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாம் வெறுமனே விமர்சனம் செய்யவில்லை. எம்மிடம் மாற்று வழிகள் இருக்கின்றன. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் பிழை…

பொத்துவில் பிரதேசத்தில் காச நோயாளர்கள் அதிகரிப்பு

Posted by - June 23, 2020
அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் காச நோயாளர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டு வருவதாக, பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் ஏ.யூ. அப்துல்…

பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை

Posted by - June 23, 2020
இரண்டு வருடங்களாக பஸ் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என்பதால், பஸ் கட்டணத்தை  அதிகரிக்க அனுமதியளிக்குமாறு, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்…