ஐ.தே.க அரசாங்கமே சிறுபான்மை மக்கள் மீது அதிக அக்கறை காட்டியது- விஜயகலா

Posted by - June 26, 2020
சிறிலங்காவில் ஐக்கிய தேசியக்  கட்சியின் ஆட்சிக் காலத்தில்தான் சிறுபான்மை மக்களின் தீர்வு குறித்து முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக விஜயகலா மகேஸ்வரன்  தெரிவித்துள்ளார். யாழில்…

சிறிலங்கா சுகாதாரத் துறையினரின் அனுமதி கிடைக்காமையினால் விமான பயண சேவைகளை மீள ஆரம்பிப்பதில் சிக்கல்!

Posted by - June 26, 2020
சிறிலங்காவில் விமான பயண சேவைகளை மீள ஆரம்பிப்பது குறித்து இதுவரையில் இறுதித்தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. விமான சேவைகள் நிறுவனத்தின்…

32 வருடங்களுக்குப் பின் சொந்த இடத்தில் வாக்களிக்கவுள்ள மக்கள்

Posted by - June 26, 2020
32 வருடகளுக்குப் பிறகு சொந்த இடத்தல் சொந்த மக்கள் வாக்களிப்பதற்கான நிலை இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில்…

இலங்கையில் சீனாவின் யுத்தக்கலை

Posted by - June 26, 2020
ஜூன் மாத நடுப்பகுதியில் இலங்கை சீனாவிடமிருந்து மற்றுமொரு தொகுதி முகக்கவசங்களையும் மருத்துவ உபகரணங்களையும் பெற்றுக்கொண்டது-இது சீனாவின் வெளிவிவகார கொள்கையின் முக்கிய…

அரசுகளின் அநீதிகளால் தான் அகதிகள் உருவாக்கப்படுகின்றனர்- சண் மாஸ்டர்

Posted by - June 26, 2020
இன்றைய உலகம் அன்றாடம் அகதிகளை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. இன, மொழி, நிற மதம் என்று பாகுபாடு காட்டும் பல்வேறு…

பொறுப்புகூறல் குறித்து இலங்கை அமைச்சருடன் பிரிட்டன் அமைச்சு பேச்சுவார்த்தை

Posted by - June 26, 2020
பிரிட்டனின் தென்னாசியா மற்றும் பொதுநலவாயத்திற்காக அமைச்சர் அகமட் பிரபு இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவுடனான தொலைபேசி உரையாடலின் போது…

இலங்கையர்களை நாட்டுக்கு வரவழைப்பதில் காலதாமதம் ஏற்படும்

Posted by - June 26, 2020
கொவிட் -19 தாக்கத்தை அடுத்து 117 நாடுகளிலுள்ள இலங்கையர்களில் 52,401 பேர் மீண்டும் நாட்டிற்கு வருவதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இவர்களை…

கருணாவை பிரித்தெடுத்து, புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு உபாய முறையாக மட்டுமே பயன்படுத்தினோம்!

Posted by - June 26, 2020
போர் நிறுத்த காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணாவை பிரித்தெடுத்து, புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு உபாய முறையாக மட்டுமே…