கருணாவை பிரித்தெடுத்து, புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு உபாய முறையாக மட்டுமே பயன்படுத்தினோம்!

Posted by - June 26, 2020
போர் நிறுத்த காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணாவை பிரித்தெடுத்து, புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு உபாய முறையாக மட்டுமே…

அரசியல் சாயம் பூசும் வகையில், கருத்துக்களை வௌியிடுவது ஏற்றுக் கொள்ள முடியாது!

Posted by - June 26, 2020
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, மதிப்பிற்குரிய காடினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பாக கூறிய கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாக…

மாற்றுத் தலைமைகளைத் தோற்கடிக்க வேண்டும் என்ற பரப்புரையின் பின்னணியில் பாரிய சதி!- அருந்தவபாலன்

Posted by - June 26, 2020
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் உட்பட அதன் தலைவர்கள் மாற்று அணியினரைத் தோற்கடிக்க வேண்டும் என்று செய்துவரும் பரப்புரையின் பின்னால்…

தமிழக மீனவர்களை மீட்க ஈரான் சென்றடைந்தது இந்திய கடற்படை கப்பல்: 673 பேர் தூத்துக்குடி அழைத்து வரப்படுவார்கள்

Posted by - June 26, 2020
கரோனா ஊரடங்கால் ஈரானில் சிக்கிய தமிழக மீனவர்களை ஏற்றிக் கொண்டு வருவதற்காக இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ஜலஷ்வா கப்பல் ஈரான்…

2,000-ம் ஆண்டுகளுக்கு முந்தைய கருப்பு, சிவப்பு மண் பாத்திரம் கண்டுபிடிப்பு

Posted by - June 26, 2020
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே 2,000-ம் ஆண்டுகளுக்கு முந்தைய கருப்பு, சிவப்பு மண் பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டன.

நாமக்கல்லில் 10 கோடி முட்டைகள் தேக்கம்- பண்ணையாளர்கள் கவலை

Posted by - June 26, 2020
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் நாமக்கல் மண்டலத்தில் சுமார் 10 கோடி முட்டைகள்…

கனிமொழி வீட்டிற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு- காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

Posted by - June 26, 2020
திமுக எம்பி கனிமொழி வீட்டிற்கான போலீஸ் பாதுகாப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவை மிரட்டும் கொரோனா – ஒரே நாளில் 4841 பேருக்கு பாதிப்பு

Posted by - June 26, 2020
மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 4,841 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து…

2023 பிபா பெண்கள் உலககோப்பை – போட்டி நடத்தும் உரிமை பெற்றன ஆஸ்திரேலியா, நியூசிலாந்து

Posted by - June 26, 2020
2023-ம் ஆண்டு பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமையை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் பெற்றுள்ளன.