பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.92 லட்சத்தை கடந்தது

Posted by - June 26, 2020
பாகிஸ்தானில் ஒரே நாளில் 4,044 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.92 லட்சத்தை கடந்துள்ளது.

விவசாயிகளின் வேதனை குரல் முதலமைச்சர் காதுகளில் எட்டுமா? – முக ஸ்டாலின் கேள்வி

Posted by - June 26, 2020
துன்பத்திலும், துயரத்திலும் வாடும் விவசாயிகளின் வேதனைக் குரல் முதலமைச்சரின் காதுகளுக்கு எட்டுமா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறிலங்காவில் க.பொ.த உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் குறித்து அறிவிப்பு

Posted by - June 25, 2020
சிறிலங்காவில் க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதி மற்றும் பரீட்சைகளை நடத்துவதற்கான முறைகள் குறித்து விரைவில்…

சிறிலங்காவில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

Posted by - June 25, 2020
சிறிலங்காவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறிலங்காவில் தற்போது கொரோனா…

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

Posted by - June 25, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2010 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும்…

தமிழின துரோகி கருணா வெளியிட்ட கருத்தை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது – எஸ்.பி. திஸாநாயக்க

Posted by - June 25, 2020
தமிழின துரோகி  கருணா அம்மான்  வெளியிட்ட  கருத்தை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது, அதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்  என ஶ்ரீலங்கா பொதுஜன…

சர்வதேச நியமங்களின்படியே புலிகளின் போர் இருந்தது- கருணாவின் கருத்து சாதாரணமானதே- சிவமோகன்

Posted by - June 25, 2020
யுத்த காலத்தில் போராளிகள், படையினர் மரணிப்பது சாதாரண விடயமே எனவும், அதனைத்தான் கருணா கூறியுள்ளார் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 5 பேர் பலி

Posted by - June 25, 2020
மெக்சிகோவில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில் இடிபாடுகளில் சிக்கி 5 பேர்…

ஈரானிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் – அதிபர் ஹசன் ருஹானி வலியுறுத்தல்

Posted by - June 25, 2020
அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதற்காக ஈரானிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என ஈரான் அதிபர் ஹசன் ருஹானி வலியுறுத்தல்