கிளிநொச்சி, முல்லை மாவட்டங்களுக்கு ஆளுநர்; விஜயம் கல்வித்துறையின் எதிர்காலம் தொடர்பில் ஆராய்வு

Posted by - June 26, 2020
வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டதோடு அந்தந்த மாவட்டங்களின் கல்வித்துறையின் எதிர்காலம் தொடர்பில் ஆராய்ந்தார்.

தமிழரசு வேட்பாளர்களையே இணக்கத்துடன் வைத்திருக்க முடியாத மாவை ஏனையோரை எப்படி இணைப்பார்? சுரேஸ் கேள்வி

Posted by - June 26, 2020
தனது தலைமையின் கீழ் இருக்கும் தமிழரசு வேட்பாளர்களையே இணக்கப்பாட்டுக்கு கொண்டு வர முடியாத மாவை சேனாதிராஜா எவ்வாறு ஏனையோரை இணைத்துக்…

சிறிலங்கா புறக்கோட்டையில் கப்பம் பெற்ற 5 பேர் கைது

Posted by - June 26, 2020
சிறிலங்காவில் கொழும்பு குற்றவியல் பிரிவின் அதிகாரிகளால் புறக்கோட்டையில் கப்பம் பெற்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புறக்கோட்டை மெனிங் சந்தையின்…

இலங்கைக்கு ஒருதொகை மருத்துவ உபகரணங்களை வழங்கியது சீனா!

Posted by - June 26, 2020
இலங்கைக்கு சீன அரசாங்கம் ஒருதொகை மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளது. இலங்கைக்கான பதில் சீனத் தூதுவர் இவற்றை சுகாதார அமைச்சர் பவித்திரா…

ஐ.தே.க அரசாங்கமே சிறுபான்மை மக்கள் மீது அதிக அக்கறை காட்டியது- விஜயகலா

Posted by - June 26, 2020
சிறிலங்காவில் ஐக்கிய தேசியக்  கட்சியின் ஆட்சிக் காலத்தில்தான் சிறுபான்மை மக்களின் தீர்வு குறித்து முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக விஜயகலா மகேஸ்வரன்  தெரிவித்துள்ளார். யாழில்…

சிறிலங்கா சுகாதாரத் துறையினரின் அனுமதி கிடைக்காமையினால் விமான பயண சேவைகளை மீள ஆரம்பிப்பதில் சிக்கல்!

Posted by - June 26, 2020
சிறிலங்காவில் விமான பயண சேவைகளை மீள ஆரம்பிப்பது குறித்து இதுவரையில் இறுதித்தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. விமான சேவைகள் நிறுவனத்தின்…

32 வருடங்களுக்குப் பின் சொந்த இடத்தில் வாக்களிக்கவுள்ள மக்கள்

Posted by - June 26, 2020
32 வருடகளுக்குப் பிறகு சொந்த இடத்தல் சொந்த மக்கள் வாக்களிப்பதற்கான நிலை இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில்…

இலங்கையில் சீனாவின் யுத்தக்கலை

Posted by - June 26, 2020
ஜூன் மாத நடுப்பகுதியில் இலங்கை சீனாவிடமிருந்து மற்றுமொரு தொகுதி முகக்கவசங்களையும் மருத்துவ உபகரணங்களையும் பெற்றுக்கொண்டது-இது சீனாவின் வெளிவிவகார கொள்கையின் முக்கிய…