ஹொங்கொங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து அமைதிப் போராட்டம்

Posted by - June 28, 2020
சீன அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து நூற்றுக்கணக்கான ஹொங்கொங் பிரஜைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

ஆயிரம் ரூபாயை வைத்து அரசியல் நாடகம் நடத்தவேண்டிய தேவை எமக்குக் கிடையாது- ஜீவன்

Posted by - June 28, 2020
ஆயிரம் ரூபாயை வைத்து அரசியல் நாடகம் நடத்தவேண்டிய தேவை இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்குக் கிடையாது என அதன் பொதுச்செயலாளர் ஜீவன்…

எமது பிரசேதத்தில் ஜனாதிபதி கைநீட்டி அதிக்கம் செலுத்தும் சந்தர்ப்பத்தை தமிழர்கள் உருவாக்கக் கூடாது- செல்வம்

Posted by - June 28, 2020
எமது பிரசேதத்தில் ஜனாதிபதி கைநீட்டி அதிக்கம் செலுத்தும் சந்தர்ப்பத்தை தமிழர்கள் உருவாக்கக் கூடாது என வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற…

ஊரடங்கு உத்தரவை மீறிய 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு!

Posted by - June 28, 2020
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு முழுநேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த ஊரடங்கு…

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு இந்தியா வலியுறுத்து!

Posted by - June 28, 2020
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான காரணம் மற்றும் அது பரவியமை குறித்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என…

சிரியாவில் லில் 6 ஈரானிய போராளிகள் உயிரிழப்பு

Posted by - June 28, 2020
சிரியா – ஈரான் எல்லைக்கு அருகே நேற்று (சனிக்கிழமை) இரவு நடத்தப்பட்ட இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் 06 போராளிகள் உயிரிழந்துள்ளனர்.…

பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை கட்டாயம் – அவுஸ்ரேலியா

Posted by - June 28, 2020
கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் அதிகரிப்புக்குப் பின்னர் அவுஸ்ரேலியாவின் விக்டோரியாவிற்கு திரும்பும் பயணிகளுக்கு கட்டாய கொரோனா வைரஸ்…

கொரோனா வைரஸ் – அமெரிக்காவில் தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 2.5 மில்லியனைக் கடந்தது

Posted by - June 28, 2020
அமெரிக்கா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2.5 மில்லியனைக் கடந்துள்ளளது. கடந்த வாரங்களில் வணிக நிறுவங்களை…

சிறிலங்காவில் முழுமையாக தளர்த்தப்பட்டது ஊரடங்கு

Posted by - June 28, 2020
சிறிலங்காவில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் முழுமையாக தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் இரவு 12 மணி…