போயா தினங்களில் பிரத்தியேக வகுப்புகளை நிறுத்த ஆசிரியர்கள் இணக்கம் Posted by தென்னவள் - June 30, 2020 போயா தினங்களில் பிரத்தியேக கல்வி நிலையங்களை முற்றாக நிறுத்துவதற்கு பிரத்தியேக கல்வி நிலையங்களின் ஆசிரியர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
வாக்கெண்ணும் நடவடிக்கை காலை 8 மணிக்கு ஆரம்பம் Posted by தென்னவள் - June 30, 2020 நாடாளுமன்ற தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும்.
யாழில் கைபேசிகளை திருடும் கும்பலுக்கு மறியல்! Posted by தென்னவள் - June 30, 2020 யாழ்ப்பாணம் மாநகரில் வீதியால் செல்லும் இளைஞர்களை மிரட்டி அலைபேசிகளைக் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த மூவரை இன்று (30) வரை விளக்கமறியலில்…
மட்டக்களப்பில் கூட்டமைப்புக்கு நான்கு ஆசனம் கிடைக்குமாம் Posted by தென்னவள் - June 30, 2020 மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் தமது அமோக ஆதரவின் மூலம் நான்கு ஆசனத்தினை பெறக்கூடிய அங்கீகாரத்தினை வழங்குவார்கள்…
சவேந்திர சில்வாவின் வாக்கு மூலத்தை கருத்தில் கொண்டு உண்மைகளைக் கண்டறிய வேண்டும் Posted by தென்னவள் - June 30, 2020 சவேந்திர சில்வாவின் வாக்கு மூலத்தை கருத்தில் கொண்டு உண்மைகளைக் கண்டறிய வேண்டும் எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்…
கருணாவின் வேட்பு மனுத்தாக்கலை நீக்கக் கோரி நேற்று தேர்தல் ஆணையத் தலைவரிடம் மனு Posted by தென்னவள் - June 30, 2020 கருணாவின் வேட்பு மனுத்தாக்கலை நீக்கக் கோரி நேற்று தேர்தல் ஆணையத் தலைவரிடம் ஓமல்பே சோபித தேரர் மனு தாக்கல் செய்துள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள்- ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினருக்கு முன்கூட்டிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை Posted by தென்னவள் - June 30, 2020 உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் குறித்து மைத்திரிபாலசிறிசேனவின் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினருக்கு முன்கூட்டிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை…
தமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்க கேள்விகள் Posted by தென்னவள் - June 29, 2020 நீங்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருக்கலாம் ஆனால் ஆயுதப் போராட்டத்துக்குப் பின்னரான கடந்த 11 ஆண்டுகால அரசியலை முன்வைத்து உங்களிடம்…
பயங்கரவாத தாக்குதலில் மீண்ட பெண்; 14 மாதங்களின் பின் வீடு திரும்பினார் Posted by தென்னவள் - June 29, 2020 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் படுகாயமடைந்த பெண் ஒருவர் 14 மாதங்கள் சிகிச்சையின் பின்னர் அண்மையில் வீடு திரும்பியுள்ளார்.
தேர்தல் அரசியலால் திசை மாற வேண்டாம் – தமிழ் மக்கள் பேரவை Posted by தென்னவள் - June 29, 2020 “மரத்தினாலான பிடியைக் கையகப்படுத்தியே கோடரியானது மரங்களை வெட்டிச்சாய்க்கின்றது. அதுபோலவே எம்மவர்களும் கையகப்படுத்தப்பட்டு அது எமது அழிவுக்கு காரணமாகாமல் பார்த்துக் கொள்வது…