ஜெனீவா தீர்மானத்தின் இலக்குகளை முன்னெடுப்பதில் உறுதியாகவுள்ளோம்- இலங்கை தொடர்பான பிரதான குழு அறிக்கை

Posted by - July 1, 2020
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் இலக்குகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதில் உறுதியுடன் உள்ளதாக இலங்கை தொடர்பான…

மட்டக்களப்பு மாவட்ட நெல் அறுவடை விழா

Posted by - July 1, 2020
சிறுபோக நெல் அறுவடை மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பகுதிளிலும் தற்பொழுது சிறப்பாக இடம்பெற்று வருகிறது. அரசாங்கம் வழங்கிய உரமானியம் மற்றும்…

பாரிஸ் பொண்டி நகரசபைக்கு தமிழ் பெண் உறுப்பினர் தெரிவு

Posted by - July 1, 2020
பாரிஸில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் புறநகரான பொண்டி (Bondy) நகரசபைக்கான தேர்தலில் வலதுசாரி La Republican வேட்பாளரான Stephen Herve…

சிறிலங்காவில் அரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில் மாற்றம்?

Posted by - June 30, 2020
சிறிலங்காவில் அரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில் திருத்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, அரச நிறுவனங்களின் வேலை…

கத்திக்குத்துக்கு இலக்கான ஆணொருவரின் சடலம் மீட்பு

Posted by - June 30, 2020
திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியிலுள்ள கடற்கரையில் கத்திக்குத்துக்கு இலக்கான ஆணொருவரின் சடலமொன்று இன்று (30) பிற்பகல்…

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 1227 நாளை தாண்டியது

Posted by - June 30, 2020
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 1227 நாளை தாண்டிய நிலையில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று…

நல்லாட்சியின்போது அபிவிருத்தி மற்றும் உரிமை அரசியலை நாங்கள் சமாந்தரமாக முன்னெடுத்தோம் – வேலுகுமார்

Posted by - June 30, 2020
நல்லாட்சியின்போது சலுகை அரசியல் நடத்தாமல் அபிவிருத்தி மற்றும் உரிமை அரசியலை சமாந்தரமாக முன்னெடுத்தோம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித்…

விடுதலைப் புலிகள் அமைப்பினை மீள உருவாக்க முயன்றனர்! இளைஞர்கள் கைது

Posted by - June 30, 2020
விடுதலைப் புலிகள் அமைப்பினை மீள உருவாக்க முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பாகக் கடந்த மாதம்…

இரண்டாவது சுற்று ஆபத்து குறித்து அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

Posted by - June 30, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்காவிட்டால் இரண்டாவது சுற்று ஆபத்துள்ளது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்…