விசாரணைகளின் முடிவில் மஹிந்தானந்தவின் குற்றச்சாட்டுக்கள் குறித்த உண்மைகள் வெளிவரும் – சங்கக்கார

Posted by - July 3, 2020
விசாரணைகளின் முடிவில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமேயின்  குற்றச்சாட்டுக்கள் குறித்த உண்மைகள் வெளிவரும் என இலங்கை கிரிக்கட் அணியின்…

சிவஞானம் சிறீதரன் கூறியது தமிழரசுக் கட்சிக்கு அவமானம்! -தமிழரசு செயலாளருக்கு விமலேஸ்வரி கடிதம்

Posted by - July 3, 2020
தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்…

அரசியல் தீர்வு கிடைத்தால் மாத்திரமே அபிவிருத்தியை நோக்கிச் செல்ல முடியும் என்கிறார் சம்பந்தன்

Posted by - July 3, 2020
அரசியல் தீர்வு கிடைத்தால் மாத்திரமே அபிவிருத்தியை நோக்கிச் செல்ல முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட…

தமிழகத்திலிருந்து படகு மூலம் வேலனையில் வந்திறங்கியவரால் அச்ச நிலை

Posted by - July 3, 2020
தமிழகத்தில் இருந்து படகு ஒன்றின் ஊடாக நேற்று வேலணைக்கு வந்திறங்கிய ஒருவர் அப்பகுதி மக்களின் முறைப்பாட்டை அடுத்து கைது செய்யப்பட்டு

சிறிலங்காவில் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் 11 அதிகாரிகள் கைது

Posted by - July 2, 2020
சிறிலங்காவில் போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 11 அதிகாரிகள் குற்றப்புலனாய்வுத் திணைக்கள…

யாழில் கால்பந்து விளையாடிய சஜித்!

Posted by - July 2, 2020
கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச…

சிறிலங்காவில் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஐவருக்கு கடுழிய சிறைத்தண்டனை

Posted by - July 2, 2020
சிறிலங்காவில்  16 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஐவருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் 30 வருட கடுழிய சிறைத்தண்டனை…

சிறிலங்காவில் பரீட்சைகள் தொடர்பில் இறுதி தீர்மானம் அடுத்த வாரம்!

Posted by - July 2, 2020
சிறிலங்காவில்  பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பரீட்சைகள் நடைபெறும் தினம் தொடர்பில் இறுதி தீர்மானம் அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர்…

கொழும்பு துறைமுக ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்!

Posted by - July 2, 2020
கொழும்பு துறைமுக ஊழியர்கள் தமது பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளனர். மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த…

சிறிலங்காவில் முகக்கவசங்களில் கட்சியின் சின்னங்களை அச்சிடுவதற்கு தடை!

Posted by - July 2, 2020
சிறிலங்காவில்  பிரசார நடவடிக்கைகளுக்காக முகக்கவசங்களில் வேட்பாளர்களின் இலக்கங்கள்,பெயர்கள் மற்றும் படங்கள் போன்றவற்றை வெளியிட முடியாது என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.…