தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்றுவர ‘இ-பாஸ்’ கட்டாயம்

Posted by - July 5, 2020
தமிழகம் முழுவதும் நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்றுவர ‘இ-பாஸ்’ கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாய் முகத்துடன் உள்ள வவ்வால்- சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்

Posted by - July 5, 2020
நாய் முகத்துடன் உள்ள வவ்வால் ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.நாய் முகத்துடன் உள்ள வவ்வால் ஒன்றின் புகைப்படம்…

ராணுவ உடையில் வந்த போதைப்பொருள் கும்பல் – சுட்டு வீழ்த்திய ராணுவ வீரர்கள் – மெக்சிகோவில் அதிரடி

Posted by - July 5, 2020
மெக்சிகோவில் ராணுவ உடையில் வந்த போதைப்பொருள் கும்பலை சேர்ந்த 12 பேரை அந்நாட்டு ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.

சீனா போர் பயிற்சி மேற்கொள்ளும் பகுதிக்கு விமானம் தாங்கி போர் கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா

Posted by - July 5, 2020
தென்சீன கடலில் சீன ராணுவம் மேற்கொண்டுவரும் போர் பயிற்சி நடைபெறும் பகுதிக்கு அமெரிக்கா விமானம் தாங்கி போர் கப்பல்களை அனுப்பி…

அருங்காட்சியகத்தை மத வழிபாட்டு தளமாக மாற்றும் துருக்கி – எதிர்ப்பு தெரிவிக்கும் உலக நாடுகள்

Posted by - July 5, 2020
யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட அருங்காட்சியகத்தை துருக்கி அரசு மத வழிபாட்டு தளமாக மாற்ற முயற்சி செய்து வருகிறது.

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதல் முறியடிப்பு

Posted by - July 5, 2020
ராக்கின் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

கரும்புலிகள் வாழ்ந்த மண்ணில் காக்கா அண்ணை என்ன சொன்னார்?

Posted by - July 4, 2020
கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக்கவசங்கள் – எமது போராட்டப் பாதையின் தடைநீக்கிகள் – எதிரியின் படை பலத்தை மனபலத்தால் உடைத்தெறியும்…

’பணத் தேவையை பூர்த்தி செய்யவா அனுஷா களமிறங்கியுள்ளார்?’

Posted by - July 4, 2020
மலையக மக்கள் முன்னணி என்பது தனிக்குடும்பத்துக்குரிய கட்சி கிடையாது. அது மலையக மக்களுக்கான கட்சியாகுமென மலையக மக்கள் முன்னணியின் பிரதி…

அதிபர் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

Posted by - July 4, 2020
கிழக்கு மாகாணத்தில் 15 பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்ப தேர்தல் ஆணைக்குழுவின் ஒப்புதலுடன் கிழக்கு மாகாண கல்வியமைச்சு விண்ணப்பங்களைக்…

யானை தாக்குதலால் தந்தை பலி

Posted by - July 4, 2020
வவுணதீவுப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டியநாறு சிப்பிமடு பிரதேசத்துக்கு விறகு வெட்டச் சென்ற ஒரு பிள்ளையின் தந்தையான 64 வயதுடைய  சின்னத்துரை…