லண்டனில் ஐயர் குடும்பத்தில் தொடரும் இரண்டாவது தற்கொலை!

Posted by - July 5, 2020
மீபத்தில் லூசிஹாம் சிவன் கோவிலில் தூக்கிட்டு இறந்து போன கோபி ஐயாவின் அண்ணன் தீபன் ஐயா தூக்கிட்டு தற்கொலை செய்து…

புலம்பெயர் தமிழ் மக்களை நோக்கி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அறிக்கை

Posted by - July 5, 2020
02.07.2020 அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய புலம்பெயர் தமிழ் மக்களே! எதிர்வரும் ஆகஸ்ட் 05ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் கள…

மில்லர் வெடிமருந்தின் அதிர்வலைகனோடு சங்கமாகினான்….

Posted by - July 5, 2020
கரும்புலி கப்டன் மில்லர் வல்லிபுரம் வசந்தன் துன்னாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:01.01.1966 வீரச்சாவு:05.07.1987

திருகோணமலையில் நேற்று மாலை மூன்று விபத்துக்களில் 9 பேர் படுகாயம்!

Posted by - July 5, 2020
திருகோணமலை மாவட்டத்தில் நேற்று மாலை இடம்பெற்ற மூன்று விபத்துகளில் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

மோடியும் முழுமையாக பின்னால் நிற்கின்றாராம் என்கிறார் சம்பந்தன்

Posted by - July 5, 2020
தமிழ் மக்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவு இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.…

விடுதலைப்புலிகள் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப்பேர் விடுதலை.

Posted by - July 5, 2020
மட்டக்களப்பில் ஆயுதங்கள் கொண்டு சென்றதாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப்பேர் அந்த வழக்கில் இருந்து…

விழுப்புரத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடை

Posted by - July 5, 2020
விழுப்புரம் மாவட்டத்தில் காவல் பணியில் ஈடுபட பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன்…

ஏடிஎம்-மில் கொள்ளை முயற்சி: ரூ.6 லட்சம் பணம் எரிந்து நாசம்

Posted by - July 5, 2020
ராசிபுரம் அருகே ஏடிஎம் மையத்தில் நடைபெற்ற கொள்ளை முயற்சியில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள பணம் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார்…

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு

Posted by - July 5, 2020
இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சமூக இடைவெளியை மறந்து பொருட்கள் வாங்க நேற்று கடைகளில் பொதுமக்கள்…