மலையக மக்களுக்கான சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுப்போம்

Posted by - July 5, 2020
மக்களின் தோழனாக இருந்து மலையக மக்களுக்கான சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுப்போம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு…

ஜிந்துபிட்டி நபருக்கு கொரோனா தொற்று இல்லை – அனில் ஜாசிங்க

Posted by - July 5, 2020
கடந்த ஜூலை மாதம் 2 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியை சேர்ந்த நபர்…

கொள்கைப்பற்றுடன் செயற்படக் கூடிய அரசியல் பிரதிநிதிகளையே இம்முறை தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டும்

Posted by - July 5, 2020
தனிமனித ஒழுக்கம், நேர்மை, லஞ்சத்துக்கும் சலுகைகளுக்கும் விலைபோகாத தைரியம், தமிழ் மக்களின் அடிப்படை நிலைப்பாடுகளை தெளிவாக வலியுறுத்துவதோடு அதை முன்னின்று…

டிப்பர் பெட்டி வீழ்ந்ததில் உடல் நசுங்கி இளைஞர் உயிரிழப்பு

Posted by - July 5, 2020
யாழ்.கோப்பாய் சந்திக்கு அருகில் கனரக வாகனங்கள் திருத்தும் கராச்சில் டிப்பர் வாகனத்தின் கீழ் பகுதியில் பழுது பார்த்துக் கொண்டிருந்த இளைஞன்…

பெண்கள் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியின் சடலம் மீட்பு!

Posted by - July 5, 2020
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அருளக சிறுவர் இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியின் சடலம் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது.

கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்……

Posted by - July 5, 2020
காலம் எழுதிய கறுப்பு மனிதர்கள்…. -சிவசக்தி. அடித்துப் பொழியும் மழையாய் நொடிக்குநொடி அவர்களின் நினைவு. கையை அசைத்தபடியும் கவலையற்று கலகலத்தபடியும்…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் பணியகம் படையினரால் சுற்றிவளைப்பு.

Posted by - July 5, 2020
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் கொக்குவிலில் அமைந்துள்ள பணியகம் இன்று திடீர் என்று படையினர் மற்றும் பொலிஸ் பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டது. அதன்போது…

தப்புக் கணக்கு

Posted by - July 5, 2020
ஐந்தும் ஐந்தும் எத்தனை என்றால், பத்து (10) தான் பதில், ஆனால், ஐம்பத்தைந்து (55) என்கிறார் பிரதமர் மகிந்த ராஜபக்ச.