தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் கொக்குவிலில் அமைந்துள்ள பணியகம் இன்று திடீர் என்று படையினர் மற்றும் பொலிஸ் பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டது.
அதன்போது மக்கள் முன்னணியினரின் முக்கிய உறுப்பினர்கள் ளுழழஅ ஊடாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பணியகத்திற்;குள் வந்த இரணுவத்தினர் இங்கு நீங்கள் கரும்புலிகள் நினைவு நாளை நினைவு கூறுவதாக தங்களுக்கு தகவல் வந்தாக அச்சுறுத்தும் தொனியில் பேசினார்கள். அங்கு அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதைக் கண்டவர்கள் அங்கிருந்து வெளியேறி பணியகத்திற்;கு முன்பாக இப்போதும் குவிந்து நின்று அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியவண்ணம் உள்ளனர்.
- Home
- முக்கிய செய்திகள்
- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் பணியகம் படையினரால் சுற்றிவளைப்பு.
மாவீரர் துயிலுமில்லம் யேர்மனி
ஆசிரியர் தலையங்கம்
-
ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!
February 21, 2024 -
தமிழர் திருநாள்!
January 14, 2024 -
குழந்தை இயேசுவின் பிறப்பு
December 25, 2023
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
75வது ஆண்டில் மீண்டும் தொடக்கப் புள்ளியிலிருந்து…
March 4, 2024 -
சாந்தனுக்கு வஞ்சம் தீர்த்த காலம்! கட்டியணைத்து கதற காத்திருக்கும் தாய்
February 29, 2024 -
அடையக்கூடிய எல்லைக்கு நல்லிணக்கத்தைக் கொண்டுவருதல்
February 27, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2024 – சுவிஸ்.
March 27, 2024 -
சுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2024
March 27, 2024 -
தமிழ்க் கலை அறிவுக்கூடம் – பெல்சியம் 19ஆவது ஆண்டு விழா.
March 22, 2024 -
34 ஆவது அகவை நிறைவில் தமிழாலயங்கள் – யேர்மனி
March 17, 2024 -
ஈழத்தமிழர் உலகக்கிண்ணம் ,அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பு – 20.4.2024
January 14, 2024