சிறிலங்காவில் மொட்டுக் கட்சியினரும் வங்கிக் கொள்ளையர்களும் ஓரணியில் இணைந்துள்ளனர்- சஜித்

Posted by - July 6, 2020
சிறிலங்காவில் மொட்டுக் கட்சியினரும் வங்கிக் கொள்ளையர்களும் ஓரணியில் இணைந்துள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…

சிறிலங்காவில் நிதி நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான அறிக்கை தயார்!

Posted by - July 6, 2020
சிறிலங்காவில் நிதி மற்றும் குத்தகை  நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஆராயும் குழுவின் இறுதி அறிக்கை நாளைய தினம்…

சிறிலங்காவில் யாசகரின் வங்கி கணக்கில் பல இலட்சம் ரூபாய் வைப்பு

Posted by - July 6, 2020
சிறிலங்கா-கொழும்பிலுள்ள யாசகர் ஒருவரின் வங்கிக் கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்…

ரணவக்கவின் சட்டவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்

Posted by - July 6, 2020
முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் பல முறைகேடுகள் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த விடயங்களை அம்பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஐக்கியதேசிய…

கைப்பற்றப்பட்ட நவீன ஆயுதங்களை அவர்களுக்கே மீள விற்பனை செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர்

Posted by - July 6, 2020
போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்து , கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் ஒரு பகுதியை கடத்தல்காரர்களுக்கே மீள விற்பனை செய்ததாக…

மகிந்த அடிக்கடி தீர்வைப்பற்றி பேசுவது கூட்டமைப்பினாலேயே என்கிறார் சுரேந்திரன்

Posted by - July 6, 2020
அண்மைக் காலமாக பிரதமரும் பாராளுமன்ற வேட்பாளருமான மகிந்த ராஜபக்ஸ அரசியல் தீர்வுபற்றியும் மனிதவுரிமை பற்றியும் அடிக்கடி பேசுவதற்கு கடந்த அரசாங்கத்தில்…

சுகாதாரவழிகாட்டுதல்களை அரசியல் கட்சிகள் புறக்கணிக்கின்றன! -கபே

Posted by - July 6, 2020
தேர்தல் கூட்டங்களில் அரசியல் கட்சிகள் சமூக விலக்கலை கடைப்பிடிப்பதில்லை என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே குற்றச்சாட்டியுள்ளது.

டென்மார்கில் உணர்வுபூர்வமாக நடாத்தப்பட்ட கரும்புலிகள் நாள் நிகழ்வு.

Posted by - July 5, 2020
டென்மார்கில் உணர்வுபூர்வமாக நடாத்தப்பட்ட கரும்புலிகள் நாள் நிகழ்வு. ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றல் ஈகைச்சுடர் , மலர்வணக்கம், அகவணக்கத்துடன் கவிதை,…

யேர்மனி எசன் நகரில் இடம்பெற்ற கரும்புலிகள் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - July 5, 2020
தமிழீழத்தின் உயிராயிதமான கரும்புலிகள் நாள் இன்றாகும். இந்நாளில் யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபிக்கு முன்பாக கூடிய அந்…

மின் கட்டண நிவாரணம்..! பொதுமக்களுக்கு மின்சாரசபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

Posted by - July 5, 2020
கொரோனா பேரிடர் காரணமாக மின் பாவனையாளர்களுக்கு வழங்ககூடிய மின் கட்டண நிவாரணம் தொடர்பாக அடுத்தவாரம் அறிவிக்கப்படும் என இலங்கை மின்சாரசபை…