அரிசி ஏற்றி சென்ற லொறி விபத்து; இருவர் காயம்!

Posted by - July 6, 2020
ஏறாவூர் பகுதியிலிருந்து பொகவந்தலாவ பகுதிக்கு அரிசி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று இன்று (06) காலை விபத்துக்கு உள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

சிறிலங்காவில் பொதுத் தேர்தல்-வாக்களிப்பதற்கான கால எல்லை தொடர்பான அறிவிப்பு வெளியானது

Posted by - July 6, 2020
சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் நேரம் நீடிக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு…

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - July 6, 2020
சிறிலங்காவில் இன்று மாலத்தீவில் இருந்து வந்த மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு…

சிறிலங்கா அரசாங்கம் தேசிய விளையாட்டு வீரர்களை வேட்டையாட ஆரம்பித்துள்ளது – வேலுகுமார்

Posted by - July 6, 2020
எதிரணி அரசியல்வாதிகளுக்கு எதிராக பழிவாங்கும் படலத்தை கட்டவிழ்த்துவிட்ட சிறிலங்கா  அரசாங்கம் இன்று தேசிய விளையாட்டு வீரர்களையும் வேட்டையாட தொடங்கியுள்ளது. என…

சிறிலங்காவில் கொரோனா காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளினால் தேர்தல் பிரசாரத்துக்கு பாதிப்பு- துமிந்த

Posted by - July 6, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளினால் தேர்தல் பிரசார நடவடிக்கைகள்  பாதிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த…

சிறிலங்காவில் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்க ஐ.தே.க.வினால் மாத்திரமே முடியும் – ரணில்

Posted by - July 6, 2020
சரிந்துக் கொண்டுச் செல்லும் இலங்கைப் பொருளாதாரத்தை மீட்க ஐக்கிய தேசியக்கட்சியால் மட்டுமே முடியும் என்று அந்தக் கட்சியின் தலைவரான ரணில்…

தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாட்டுகளுக்கு வெல்லாவெளி பிரதேசசபை அமர்வில் கண்டனம்!

Posted by - July 6, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேசத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் தொல்பொருள் செயற்பாட்டுக்கு எதிராக வெல்லாவெளி பிரதேசசபை அமர்வில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன்…

பிளேக் நோய்த் தாக்கம் எதிரொலி – பயன்னார் நகரம் முழுவதும் உஷார் நிலை

Posted by - July 6, 2020
சீனாவில் பிளேக் நோய் தாக்கம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள பயன்னார் நகரம் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.