கட்டாரிலிருந்து இலங்கை வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உட்பட 7 பேரின் சடலங்கள்!

Posted by - July 7, 2020
மத்திய கிழக்கில் பணியில் ஈடுபட்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 இலங்கையர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்ட நிலையில் ,…

நிரந்தரமான தீர்வுக்குத் தடையாக இருந்த தமிழ்த் தலைமைகள் -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - July 7, 2020
13 ஆவது திருத்தச் சட்டத்தையும் ஒற்றையாட்சி முறைமையையும் தமிழ்த் தலைமைகள் ஏற்றுக்கொண்ட காரணத்தினாலேயே இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுத் திட்டத்தைப்…

கூட்டமைப்பை வெளியேற்றுவதே சர்வதேச விசாரணைக்கான சாவியாக அமையும்

Posted by - July 7, 2020
கூட்டமைப்பை வெளியேற்றுவதே சர்வதேச விசாரணைக்கான சாவியாக அமையும். என்று வவுனியாவில் கடந்த 1236 வது நாளாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல்…

ஜனாதிபதி செயலணிகள் மூலம் இராணுவத்தினருக்கு தடையற்ற அதிகாரம்

Posted by - July 7, 2020
ஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் அதிகாரத்தை ஒன்றுகுவிப்பதுடன் உத்தியோகபூர்வமான நியமனங்கள் மூலம் ஏற்கனவே அதிகளவான அதிகாரத்தை அனுபவித்துவரும் ஜனாதிபதியின் முக்கிய இராணுவ…

சுவிசில் நினைவுகூரப்பட்ட கரும்புலிகள் நாள்!

Posted by - July 7, 2020
தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது…

இலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!

Posted by - July 7, 2020
வெளிநாடுகளிலிருந்து கடல் மார்க்கமாக நாட்டிற்குள் உட்ப்பிரவேசிக்கும் நபர்களை கைது செய்தல் மற்றும் கடல் எல்லைகளை பாதுகாத்தல் தொடர்பிலான விஷேட வேலைத்திட்டம்…

சிரேஷ்ட பிரஜைகளின் வைப்புகளுக்கான வட்டி வீதத்தில் மாற்றமில்லை

Posted by - July 7, 2020
சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்புக் கணக்குகளுக்கு செலுத்தப்பட்ட வட்டி வீதத்தில் எந்தவொரு மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களுக்கு முக்கிய அறிவித்தல்

Posted by - July 7, 2020
தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தமக்குரிய தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்தினை கிராம சேவையாளரூடாக உடனடியாக விண்ணப்பிக்குமாறு யாழ்ப்பாண…

ஹோட்டல் உரிமையாளர் கொலை!

Posted by - July 7, 2020
கொழும்பு – பிலியந்தல, கெஸ்பேவ பகுதி ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவி படுகாயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.