ஞானசாரரின் முகநூல் பக்கம் தடை- ரத்ன தேரர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Posted by - July 12, 2020
ஞானசார தேரர் கூறியவை சரியென்று நிரூபிக்கப்பட்ட பின்னர் ஏன் அவரின் சமூக ஊடகம் தடை செய்யப்பட வேண்டு என முன்னாள்…

சிறிலங்காவில் கொரோனா மீண்டும் பரவு இடமளிக்க மாட்டோம்-கமல்

Posted by - July 12, 2020
கொரோனா வைரஸ் மீண்டும் இந்நாட்டினுள் பரவு இடமளிக்க மாட்டோம் என சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இந்த…

சிறிலங்காவில் சிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தியவர் அடித்து கொலை!

Posted by - July 12, 2020
சிறிலங்காவில்  பாணந்துறை- மொரன்துட்டுவ பகுதியில் 5 வயது சிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தியவர் சிறுமியின் உறவினர்களாளேயே அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று (சனிக்கிழமை)…

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக நாடு திரும்பியோர் கைது – தனிமைப்படுத்த உத்தரவு!

Posted by - July 12, 2020
இந்திய முகாங்களில் தங்கிருந்து சட்டவிரோதமான முறையில், படகுமூலம் யாழ்ப்பாணம் திரும்பிய இருவர் உட்பட நான்கு பேர் காங்கேசன்துறை கடற்பரப்பில் கைது…

#கிண்ணியடி_12_யூலை_1991

Posted by - July 12, 2020
#மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனைப் பிரதேசசெயலர் பிரிவினுள் வாழைச்சேனையிலிருந்து 4.5கி.மீ.மேற்காகக்கிண்ணியடிக்கிராமம்அமைந்துளள்து. இக்கிராம மக்களின் பிரதான தொழில்கள் விறகு வெட்டி விற்றல், மீன்…

சிறிலங்காவில் மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

Posted by - July 12, 2020
சிறிலங்காவில் மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த…

சிறிலங்காவில் இணக்கமாகச் செயற்படும் கட்சிக்குள் விருப்பு வாக்கு முரண்பாட்டைத் தோற்றுவிக்கும்- ஜீ.எல்.

Posted by - July 12, 2020
சிறிலங்காவில் இணக்கமாகச் செயற்படும் கட்சிக்குள் விருப்பு வாக்கு முறைமை முரண்பாட்டைத் தோற்றுவிக்குமென பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.…

கட்டாரில் படுகொலை செய்யப்பட்ட மூவரின் உடல்கள்…..

Posted by - July 11, 2020
அந்த பிரேதப்பெட்டிகள் மலர்சாலையின் மேல் மாடியில் காணப்படுகின்றன,அதற்குள் நான்குமாதத்திற்கு முன்னர் டோஹா கட்டாரில் படுகொலை செய்யப்பட்ட மூவரின் உடல்கள் காணப்படுகின்றன.

சிறிலங்காவில் மேலும் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

Posted by - July 11, 2020
சிறிலங்காவில்  மேலும் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 464ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு…

மேதானந்த தேரரின் கருத்துக்களில் இருந்தே தொல்லியல் செயலணியின் நோக்கம் தெரிந்துவிட்டது- சி.வி.

Posted by - July 11, 2020
மேதானந்த தேரரின் கூற்றுக்களில் இருந்தே, தொல்லியல் செயலணி எந்த நோக்கத்திற்காக ஸ்தாபிக்கப்பட்டது என்பது தெளிவாக புலப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசியக்…