சிறிலங்காவில் அங்கொட லொக்கா மற்றும் பெத்தியாகொட சங்க ஆகியோர் கைது

Posted by - July 13, 2020
சிறிலங்காவில் அங்கொட லொக்கா மற்றும் பெத்தியாகொட சங்க ஆகியோர் ஹெரோயினுடன் அங்கொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவின் அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு – மேலதிக வகுப்புகளுக்கும் தடை!

Posted by - July 13, 2020
சிறிலங்காவில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சு…

இரண்டாவது கொரோனா அலை ஏற்பட்டால் நிச்சயமாக இலங்கையால் மீள் எழும்ப முடியாது – ரணில் எச்சரிக்கை!

Posted by - July 13, 2020
கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படும் அச்சம் இலங்கையில் நிலவிவரும் இந்த காலத்தில், தேர்தல் ஆணைக்குழுவுடன் அரசாங்கம் பேசி, பொதுத் தேர்தல்…

இலங்கையில் கொரோனா வைரஸ் சமூகத்துக்குள் பரவும் ஆபத்து – தொற்றுநோயியல் பிரிவு எச்சரிக்கை

Posted by - July 13, 2020
கொரோனா வைரஸ் தொற்று சமூகத்துக்குள் பரவும் ஆபத்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் அதிகாரி வைத்தியர் சுடத் சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த சில…

பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு திரட்டும் முத்தையா

Posted by - July 13, 2020
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார். கொழும்பில்…

எமது வெற்றியே மலையகத்தின் வெற்றி – திகாம்பரம்

Posted by - July 13, 2020
தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றியே மலையகத்தின் வெற்றி. எனவே, கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்  என தொழிலாளர் தேசிய சங்கத்தின்…

வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை இடைநிறுத்தம்

Posted by - July 13, 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. அதற்கமைய குறித்த நடவடிக்கை…

சிறிலங்காவில் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்!

Posted by - July 13, 2020
சிறிலங்காவில் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகின்றன. எனினும் அநுராதபுரம் நகராட்சி, ராஜாங்களை…

சிங்களவர்கள்தான் வந்தேறி குடிகள்-விக்கிரமபாகுவின் கருத்தை வரவேற்றது தி.மு.க

Posted by - July 13, 2020
சிறிலங்காவிலுள்ள சிங்களவர்கள்தான் வந்தேறி குடிகளாவர் இதனை என்னால் நிரூபித்துக்காட்ட முடியுமென நவ சமசமாஜக் கட்சியின் தலைவர்  விக்கிரமபாகு கருணாரத்தின தெரிவித்துள்ளார்.…

பொருளாதாரம் ஒரு நேர்மறையான குறிப்பில் முடிவடையும்

Posted by - July 13, 2020
இந்த ஆண்டு இறுதிக்குள் பொருளாதாரம் ஒரு நேர்மறையான குறிப்பில் முடிவடையும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.