லெப். சீலன்

Posted by - July 15, 2020
“அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்…. இதோ இந்த அலைகள் போல…….” 1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை…

தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானையுடன் ‘செல்பி’ எடுத்த வாலிபர்கள்

Posted by - July 15, 2020
வாலிபர்கள் விபரீதம் அறியாமல் யானை அருகில் நின்று ‘செல்பி’ எடுத்துக்கொண்டது பொதுமக்கள் மற்றும் விலங்கின ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

Posted by - July 15, 2020
கொரோனாவின் தீவிர தன்மையை குறைக்க சோதனை அடிப்படையில் முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர்…

உங்கள் வீடு தேடிவரும் ரெடிமேட் திருமண மண்டபம்

Posted by - July 15, 2020
கொரோனா ஊரடங்கு காலத்தில் திருமணம் நடத்துவதற்கென சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட திருமண மண்டபம் தங்கள் வீட்டுக்கே தேடி வந்து கொண்டிருக்கிறது.

இங்கிலாந்தில் சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு தடை

Posted by - July 15, 2020
ஹூவாய் நிறுவனத்தின் மூலம் 5ஜி சேவையை பெற்று வரும் இங்கிலாந்து தங்கள் நாட்டில் ஹூவாய் நிறுவனத்துக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கே – மஹிந்த

Posted by - July 15, 2020
தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் ஒருவரை கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு மாத்திரமே உள்ளது. அதனை வேறு எவரும் மேற்கொள்ள…

அமெரிக்காவில் அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி உற்பத்தி தொடங்கும் – டிரம்ப் நிர்வாகம் தகவல்

Posted by - July 15, 2020
அமெரிக்காவில் அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி உற்பத்தி தொடங்கும் என டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நிலைமை இன்னும் மோசமாகும்- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

Posted by - July 15, 2020
அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், கொரோனா வைரஸ் தொற்று நிலைமை இன்னும் மோசமாகும் என்ற உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர்…

மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்

Posted by - July 15, 2020
ஊரடங்கு காலத்தில் மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கொரோனா பரிசோதனையின் போது உடைந்த குச்சி- பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

Posted by - July 15, 2020
சவுதி அரேபியாவில் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யும் போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தின் புகைப்படம் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.…