புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றி கஜேந்திர குமார் பொன்னம்பலம்(காணொளி)

Posted by - August 1, 2020
புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றி கஜேந்திர குமார் பொன்னம்பலம்…………………………….

தீயலைமோதி தமிழரின் உயிர்களைப் பிரித்ததே

Posted by - July 31, 2020
நடன ஆசிரியை திருமதி சாவித்திரி சரவணன் அவர்களின் மாணவிகள். செல்விகள்:- எழில் ஜெயசங்கர், ரம்மிகா சுகுணாகரன். தீயலைமோதி தமிழரின் உயிர்களைப்…

சரியான கொள்கை நிலைப்பாட்டில் உள்ளவர்களை தெரிவு செய்க!

Posted by - July 31, 2020
பொதுமக்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக உரிமைக்காக உழைக்ககூடியவர்களையும் சரியான கொள்கை நிலைப்பாட்டில் உள்ளவர்களையும் நேர்மையின் வழி நின்று மக்களுக்கு பொறுப்புகட்கூறுபவர்களையும் தெரிவுசெய்ய…

சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்கள் பெயர் மாற்றம்

Posted by - July 31, 2020
சென்னையில் மெட்ரோ ரெயில் நிலையங்களின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:

சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார் க.வி.விக்னேஸ்வரன்

Posted by - July 31, 2020
தேர்தலுக்கு முன்னர் தனது சொத்து விபரங்களை பொதுமக்களுக்கு அறிவிப்பதாக கூறியிருந்தபடி தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண…

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அஞ்சாமல் குரல்எழுப்ப கூடிய ஆளுமைகளை கண்டு வாக்களியுங்கள்

Posted by - July 31, 2020
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அஞ்சாமல் குரல்எழுப்ப கூடிய ஆளுமைகளை கண்டு வாக்களியுங்கள்- கட்சி எல்லைகளுக்கப்பால் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அஞ்சாமல்…

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்

Posted by - July 31, 2020
ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 37 பேர் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி…

‘தம்பிக்கும் பாப்பாவுக்கும் இளைஞர்களின் ஆதரவு இல்லை’

Posted by - July 31, 2020
மலையக இளைஞர்கள் தங்களது பக்கம் இருப்பதாக பிரசாரம் செய்துவரும் தம்பிக்கும் (ஜீவன் தொண்டமான்), பாப்பாவுக்கும் (அனுஷா சந்திரசேகரன்) இளைஞர் ஆதரவு…

கழுகின் மேலதிக அறிக்கையைக் கோரியுள்ள நீதிமன்றம்

Posted by - July 31, 2020
மீகொட- நாவலமுல்ல, ​மயான வீதியிலிலுள்ள விவசாய பண்​ணையொன்றிலிருந்து மீட்கப்பட்ட, கழுகை தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு ஒப்படைத்து, அது தொடர்பான மேலதிக அறிக்கையை…

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாமை அதிகரிப்பு

Posted by - July 31, 2020
சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாமல் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.