சிறிலங்காவில் புலனாய்வுத் துறையின் தோல்விக்கு ஜனாதிபதி – பிரதமருக்கிடையிலான மோதல் காரணம் அல்ல-பீரிஸ்

Posted by - August 1, 2020
சிறிலங்காவில் ஈஸ்டர் படுகொலை குறித்து தேசிய புலனாய்வுத் துறையின் முன்னாள் தலைவர், நிலந்த ஜெயவர்தன வழங்கிய சாட்சியங்கள் இரண்டு வெவ்வேறு…

சிறிலங்காவில் மக்கள் எவ்வித பயமோ, பீதியோ இன்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை!

Posted by - August 1, 2020
சிறிலங்கா மக்கள் எவ்வித பயமோ, பீதியோ இன்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என மட்டக்களப்பு சிவில் சமுக குழுவின் தலைவர்…

இறக்குமதி தடையினை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – இருசக்கர வாகன விற்பனையாளர்கள்

Posted by - August 1, 2020
மோட்டார் சைக்கில் இறக்குமதி செய்வதில் உள்ள தடையினை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இருசக்கர வாகன விற்பனையாளர் முகவர்…

வெளிநாடுகளிலிருந்து ஒரு தொகுதி இலங்கையர்கள் சிறிலங்கா திரும்பினர்!

Posted by - August 1, 2020
வெளிநாடுகளிலிருந்து ஒரு தொகுதி இலங்கையர்கள் இன்று(சனிக்கிழமை) சிறிலங்கா திரும்பியுள்ளனர். 349 இலங்கையர்கள் இவ்வாறு இன்று காலை இரண்டு விமானங்களின் மூலம்…

சிறிலங்காவில் பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்டங்களுக்கான வரி அதிகரிப்பு!

Posted by - August 1, 2020
ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கு அறவிடப்படும் விசேட பண்டங்களுக்கான வரி நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள…

யாழ்.போதனாவில் சிகிச்சை பெற்றவருக்கு கொரோனா இல்லை

Posted by - August 1, 2020
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற நபருக்கு கொழும்பில் மீளவும் இரண்டு தடவைகள் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில்…

மானிப்பாய் கட்டுடை பகுதியில் கொள்ளை சம்பங்களுடன் தொடர்புடைய இருவர் கைது

Posted by - August 1, 2020
யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் கொள்ளை சம்பங்களுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் தப்பி ஓடித் தலைமறைவாகியுள்ளதாக…

சம்மாந்துறையில் பிரச்சார கூட்டத்திற்கு துப்பாக்கி எடுத்து வந்தவர் கைது

Posted by - August 1, 2020
றிப்பிட்டர் ரக துப்பாக்கியை மறைத்து வைத்திருந்ததாக கைதான சந்தேக நபரை 3 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள சம்மாந்துறை…

பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்!- மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் வேண்டுகோள்

Posted by - August 1, 2020
நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் பொதுமக்கள் எவ்வளவு கஸ்டம் இருந்தாலும் அனைவரும் நேரமொதுக்கி தமது ஜனநாயக உரிமையான வாக்களிப்பில் ஈடுபடவேண்டுமென மட்டக்களப்பு மறைமாவட்ட…

தேர்தலில் பொதுமக்கள் தமது ஜனநாயக உரிமையினை சரியாக பயன்படுத்த வேண்டும்!

Posted by - August 1, 2020
பாராளுமன்ற பொதுத்தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 05 ஆந் திகதி நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 05 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் இத்தேர்தலில்…