மீண்டும் கூட்ட மைப்புக்கு ஆணை வழங்கினால் எதிர்கொள்ளப் போகும் பேராபத்துகள்

Posted by - August 2, 2020
மீண்டும் கூட்டமைப்புக்கு ஆணை வழங்கினால் தமிழ்மக்கள் எதிர்கொள்ளப் போகும் பேராபத்துகள்!- எச்சரிக்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். https://www.youtube.com/watch?v=Wn90vpwD2N8&feature=youtu.be   நன்றி -நிமிர்வு

தம்நலன் தாண்டி மக்களுக்கு பணிபுரிய விரும்பும் வேட்பாளர்களை தெரிவு செய்யுங்கள் – யாழ் ஆயர்

Posted by - August 2, 2020
வாக்களிப்பைப் புறக்கணிக்காதீர்கள். கொரோனாவிற்குப் பயந்து வாக்களிக்கப் போகாது விடவும் வேண்டாம். வாக்களிப்பது ஒவ்வொருவரதும் உரிமையும் கடமையுமாகும் என்று யாழ் மறை…

எமக்கு பொறுப்புக் கூறுவதை சாத்தியமாக்கும் வண்ணம் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்

Posted by - August 2, 2020
எமது பிரதிநிதிகள் எமக்கு பொறுப்புக் கூறுவதை சாத்தியமாக்கும் வண்ணம் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் சிவில் சமூக…

கட்சி அலுவலகம் மீது பெற்றோல் குண்டு வீச்சு!

Posted by - August 2, 2020
வவுனியாவில் பிரபா கணேசனின் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மட்டு.வில் இளைஞனின் சடலம் மீட்பு!; தற்கொலையா?

Posted by - August 2, 2020
மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள கரடியனாறு பொலிஸ் பிரிவின் மரப்பாலம் பிரதேசம் அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியில்…

வாக்குப்பெட்டிகளின் பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை!

Posted by - August 2, 2020
2020 பொதுத்தேர்தலின் வாக்கெடுப்பு இடம்பெற்று மறுநாளே வாக்கெண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன. வாக்குப்பெட்டிகளின் பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை…

7 வயது சிறுவன் ஒருவன் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை

Posted by - August 2, 2020
கலவெல, பாத்கலோகொல்ல பகுதியில், 7 வயது சிறுவன் ஒருவன் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமது பதவிக்காலம் முடிவடை வதற்கு முன்னரேயே பதவி யிலிருந்து விலகுவதாக மஹிந்த

Posted by - August 2, 2020
தமது பதவிக்காலம் முடிவடை வதற்கு முன்னரேயே பதவி யிலிருந்து விலகுவதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் வறுமையை ஒழிப்பதற்கு ஆரம்பித்த பயணத்தை நிறுத்த மாட்டாராம் கோட்டாபாய

Posted by - August 2, 2020
ஸ்ரீலங்காவில் வறுமையை ஒழிப்பதற்கு ஆரம்பித்த பயணத்தை எத்தகைய தடைகள் வந்தாலும் நிறுத்தமாட்டேன் என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காவை அபிவிருத்தி…

குருநாகல் தேர்தல்வன்முறைகள் குறித்த அதிகளவு முறைப்பாடுகள்!

Posted by - August 2, 2020
தேர்தல்வன்முறைகள் குறித்த அதிகளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ள மாவட்டமாக குருநாகல் காணப்படுகின்றது என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.