நாளை வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

Posted by - August 3, 2020
வடக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புதுக்குடியிருப்பில் மாதிரி வாக்குசீட்டுடன் வேட்பாளர் ஒருவர் உள்ளிட்ட நால்வர் கைது

Posted by - August 3, 2020
முல்லைத்தீவு மாவட்டடத்தில் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மாதிரி வாக்குச்சீட்டுக்களை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஈழமக்கள்…

வாக்களிப்பு நிலையத்திற்கு இரசாயணம் தெளிப்பு

Posted by - August 3, 2020
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கொரோனா வைரஸ் பாதுகாப்பு கருதி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு இரசாயண திரவம் தெளிக்கும்…

ரணிலிடம் சஜித் விசேட கோரிக்கை

Posted by - August 3, 2020
ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து, மக்கள் பிரதிநிதிகளை வெளியேற்றுவதைத் தாமதப்படுத்துமாறு, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித்…

அரசமைப்பு சபை இன்று கூடுகிறது

Posted by - August 3, 2020
அரசமைப்பு பேரவையின் மற்றுமொரு கூட்டம், அதன் தலைவரும் எட்டாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகருமான கரு ஜயசூரிய தலைமையில் இன்று (03) கூடவுள்ளது.

இன்று முதல் விசேட பாதுகாப்பு திட்டம்

Posted by - August 3, 2020
தேர்தல் வாக்களிப்பு தினத்தினை அடிப்படையாக வைத்து இன்று முதல் விசேட பாதுகாப்பு திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மணியுடன் பேசுவோம் சிறப்பு கருத்தாடல்நிகழ்வு

Posted by - August 3, 2020
சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தல் 2020 தொடர்பில் ;மணியுடன் பேசுவோம் சிறப்பு கருத்தாடல்நிகழ்வு நேற்று (2) மாலை யாழ்ப்பாணம் ராஜா கிறீம்…

பருத்தித்துறையில் இடம்பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இறுதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பு

Posted by - August 2, 2020
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம் பருத்தித்துறையில் இடம்பெற்றநிலையில் பெருந்திரளான மக்கள் திரண்டனர். பருத்தித்துறை துறைமுகத்திற்கு…