சிறையில் இருந்து தப்பிய பூனை?

242 0

மெகசின் சிறைச்சாலைக்கு ஹெரோய்ன் கொண்டு சென்ற பூனை காணாமல் போயுள்ளதென, சிறைச்சாலைகள் தகவலை ​மேற்​கோள் காட்டி, ஊடகம் ஒன்று ​செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறு காணாமல் போயுள்ள பூனை, நேற்று முன்தினம் (1) சிறைச்சாலைக்கு அருகிலிருந்து சிறைச்சாலை புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு, பொறுப்பேற்கப்பட்டது.

இந்தப் பூனை மூலம் ​அனுப்பப்பட்ட ஹெராய்ன், சிறையில் உள்ள எந்த கைதிக்காக அனுப்பப்பட்​டதென கண்டுபிடிப்பது தொடர்பில் , விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.