தேரர் போன்று காவி உடை அணிந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் கைது!

Posted by - November 19, 2025
தேரர் போன்று காவி உடை அணிந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் பண்டாரவளை பொலிஸாரால் இன்று…

மூலிகை தாவரங்கள் பற்றாக்குறை ; ஆயுர்வேத மருந்து உற்பத்தி பாதிப்பு

Posted by - November 19, 2025
உள்ளூர் ஆயுர்வேத மருந்து உற்பத்திக்குத் தேவையான அத்தியாவசிய மருத்துவ தாவரங்களின் கடும் பற்றாக்குறையினால் ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனம் பெரும் உற்பத்தி…

அமெரிக்க மரைன் படைப் பிரிவின் 250ஆவது ஆண்டு விழா அமெரிக்கத் தூதரகத்தில் கொண்டாட்டம்

Posted by - November 19, 2025
காலத்தால் அழியாத விழுமியங்களான கெளரவம், துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கான மரைன் படைப் பிரிவின் அசைக்கமுடியாத உறுதிப்பாட்டின் 250 வருட…

மீன்பிடித் துறைமுக நவீனமயப்படுத்தலுக்காக ஜைக்காவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted by - November 19, 2025
வாழைச்சேனை, திருகோணமலை மற்றும் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகங்களில் நவீன கடல்சார் வானொலி தொடர்பு மற்றும் அவசரகால பதிலளிப்பு அலகுகள் நிறுவுவதற்கான…

சர்வதேச நீரிழிவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் பேரணியும் விழிப்புணர்வு நிகழ்வும்

Posted by - November 19, 2025
சர்வதேச நீரிழிவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் பேரணியும் விழிப்புணர்வு நிகழ்வும் இன்று (19) நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார…

ஞானசார தேரரின் இனத்துவேஷ செயற்பாடுகளுக்கு அரசாங்கம் இடமளிக்கக்கூடாது – சாணக்கியன்

Posted by - November 19, 2025
எமது தமிழர் தாயகத்தினை ஒரு போதும் விட்டுக்கொடுக்க முடியாது எனவும் பூர்வீகமாக தமிழர்கள் வாழ்ந்து வரும் இடத்தில் அடாவடித் தனங்களில்…

சபாநாயகர் அலுவலகத்துக்குள் பாம்பு

Posted by - November 19, 2025
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் அலுவலகத்திற்குள் செவ்வாய்க்கிழமை (18) காலை பாம்பு ஒன்று காணப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

விசேட வைத்தியர்களுக்கான சட்ட வரைவைத் தயாரிக்கக் குழு

Posted by - November 19, 2025
விசேட வைத்திய நிபுணர்களுக்கான சேவைச் சட்டத்தை வரைவு செய்வதற்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு குழு ஒன்றை நியமித்துள்ளது.…

திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு விசாரணைக்கு

Posted by - November 19, 2025
திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்த உத்தரவை அமுல்படுத்துவதைத்…