பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனாத்தடுப்பூசி வழங்கக் கோரிக்கை!

Posted by - June 30, 2021
இலங்கையில் உள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பாக கல்வி…

வவுனியாவில் காணாமல் போன உறவுகளினால் ஆர்ப்பாட்டம்

Posted by - June 30, 2021
வவுனியாவில் காணாமல் போன உறவுகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 10.00…

மட்டக்களப்பில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

Posted by - June 30, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அன்றாட உணவுக்காக சிரமப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையால்…

கிளிநொச்சியில்கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த பஸ்

Posted by - June 30, 2021
கிளிநொச்சி கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் ஒன்று கடை ஒன்றுக்குள் புகுந்தது. தொலைபேசி இணைப்புக் கம்…

இலங்கைக்கான மத்தியகிழக்கு நாடுகள் மீதான தடை நிபந்தனைகளின் கீழ் நீக்கம்

Posted by - June 30, 2021
கடந்த 14 நாட்களில் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு…

பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுக்கு வந்தது

Posted by - June 30, 2021
ரயில் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சாரதிகள் சங்கத்தினரால் இன்று (30) காலை  காலை 8 மணி முதல் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுக்கு…

இலங்கையின் கல்வி முறையில் விரைவில் புதிய மாற்றம்

Posted by - June 30, 2021
ஆங்கில மொழி ஆற்றல் இன்மையால் இளைஞர்கள் பல தொழில்களில் இருந்து விலகியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

சிறுமியை பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்த துறவி ஒருவர் உட்பட 17 பேர் கைது

Posted by - June 30, 2021
இணையத்தில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்த மற்றும் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் துறவி ஒருவர் உட்பட…

வாட்ஸ் ஆப்பிற்கு நிகரான செயலியை உருவாக்கிய 15 வயதேயான யாழ். மாணவன்!

Posted by - June 30, 2021
வாட்ஸ் ஆப்பிற்கு நிகரான எம்எஸ்குயேட்(mSQUAD) எனும் புதிய செயலியை உருவாக்கி யாழ். மாணவன் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.