நுவரெலியா உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்

Posted by - July 2, 2021
இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு…

கட்டுப்பாட்டு விலையை மீறும் அரிசி வர்த்தகர்களுக்கான அபராதம்!

Posted by - July 2, 2021
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களிடம் அறவிடப்படும் அபராதத்தை ஒரு இலட்சமாக அதிகரிப்பது தொடர்பான சட்டமூலம் சட்டமா அதிபருக்கு…

அபிவிருத்திக்குப் பதிலாக நாட்டை அழிக்கின்றது அரசு! – சஜித்

Posted by - July 2, 2021
அரசு அபிவிருத்திக்குப் பதிலாக நாட்டுக்கு அழிவைக் கொண்டு வந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஐக்கிய மக்கள்…

நுவரெலியா உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்

Posted by - July 2, 2021
இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு…

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை அறிவிப்பு

Posted by - July 2, 2021
ஐரோப்பிய ஒன்றியத்துடனான வழக்கமான ஈடுபாடு மற்றும் உரையாடலின் ஒரு பகுதியாக, நல்லிணக்கத்தின் குறிப்பிட்ட துறைகளிலான முன்னேற்றம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு…

உயர்கல்விக்கு வௌிநாடு செல்லும் மாணவர்களுக்கான அறிவித்தல்

Posted by - July 2, 2021
உயர் கல்விக்காக வௌிநாடு செல்லும் மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ் சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழில் 6 பேர் கொண்ட கும்பல் மீண்டும் அடாவடி!

Posted by - July 2, 2021
மருதனார்மடம் சந்தைக்கு முன்பாக உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியதுடன் ஒருவரைத் தாக்கியுள்ள நிலையில் வீட்டிலிருந்த…

மடு மாதா திருத்தலத்தின் ஆடிமாத திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது!

Posted by - July 2, 2021
மன்னார் – மடு மாதா திருத்தலத்தின் ஆடிமாத திருவிழா திருப்பலி மூன்று மொழிகளிலும் ஒப்பு கொடுக்கப்பட்டது. இன்று காலை 6.15க்கு…

யாழ். இந்தியத் துணைத்தூதருக்கு பிரதமரின் இந்துமத விவகார இணைப்பாளர் பாராட்டு

Posted by - July 1, 2021
யாழில் இந்தியத்துணைத் தூதராக தற்போது பணியில் இருக்கும் பாலச்சந்திரன் அவர்கள் தென்னமெரிக்காவின் இந்திய வம்சாவளி மக்கள் செறிந்து வாழும் சூரினாம்…

யாழில் வாள் வெட்டில் துண்டிக்கப்பட்டவரின் கை சத்திரசிகிச்சை நிபுணரால் மீளப்பொருத்தப்பட்டது

Posted by - July 1, 2021
யாழ் கோண்டாவில் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டுக்குழுவின் தாக்குதலில் கை துண்டாடப்பட்ட இளைஞனின் கை, யாழ். போதனா வைத்தியசாலையில் பிளாஸ்டிக்…