ஒரு கோடி ரூபா பெறுமதியான சிகரெட் மற்றும் மதுபான போத்தல்கள் பறிமுதல்!

Posted by - July 2, 2021
தீர்வை வரி செலுத்தாது நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட் மற்றும் மதுபான போத்தல்களை வைத்திருந்த ஒருவரை விஷேட அதிரடிப்படையினர்…

வடக்கில் கள்ளு தவறணை திறக்க அனுமதி!

Posted by - July 2, 2021
வடமாகாணம் பூராகவும் இன்றிலிருந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றிகள்ளு தவணை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிசாந்த பத்திராஜா…

சிரச நிறுவனத்திற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு!

Posted by - July 2, 2021
ஜோர்ஜ் ஸ்டுவர்ட் ஹெல்த் நிறுவனம் மற்றும் அதன் தலைவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் செய்திகளை ஔிபரப்புவதை தடுத்து சிரச நியூஸ் பெஸ்ட்…

கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு பேருந்தில் சென்ற 49 பேரில் மூவருக்கு கொரோனா!

Posted by - July 2, 2021
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி 3 சொகுசு ரக பேருந்துகளில் பயணித்த 49 பேரில் 3 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.…

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் கொவிட் சிகிச்சை நிலையம்!

Posted by - July 2, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில், 3ஆவது கொவிட் – 19 சிசிக்சை நிலையமாக இந்த நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 50 பேர் தங்கியிருந்து…

*கவனயீர்ப்பு ஒன்றுகூடல்* ​ 12.07.2021, திங்கள், 15:00 – 17:00 மணி வரை, ஈகைப்பேரொளி முருகதாசன் திடல், UNO Geneva

Posted by - July 2, 2021
47வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரை முன்னிட்டு தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி… *கவனயீர்ப்பு ஒன்றுகூடல்* 12.07.2021;…

பாண் உட்பட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது

Posted by - July 2, 2021
பாண் உட்பட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்படாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புதுக்குடியிருப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை

Posted by - July 2, 2021
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்தச்…

யாழ். ஊர்காவற்றுறை தம்பாட்டி கிராமம் முடக்கப்பட்டது

Posted by - July 2, 2021
ஊர்காவற்றுறையின் – தம்பாட்டி கிராமம் நேற்று மாலை 6.00 மணி முதல் முடக்கப்பட்டது. அந்தப் பகுதியில் இயங்கும் நண்டுத் தொழிற்சாலையில்…

மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளும், உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளது!

Posted by - July 2, 2021
கிழக்கு மாகாணத்தில் 1113 பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் அவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…