இலங்கையில் நல்லிணக்க முயற்சிகள் பாதிக்கப்படவில்லையாம்! Posted by தென்னவள் - July 6, 2021 இலங்கையில் நல்லிணக்க முயற்சிகள் பாதிக்கப்படவில்லை மாறாக அவை வலுப்படுத்தப்பட்டுள்ளன என நீதியமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கரும்புலிகள் நாள் 2021 – சுவிஸ் Posted by சமர்வீரன் - July 6, 2021 முதற்கரும்புலி கப்டன் மில்லர் அவர்களின் 34வது ஆண்டு நினைவுகளோடு, வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை,…
14 வயது சிறுவனின் சடலம் – விசாரணையில் Posted by தென்னவள் - July 6, 2021 வவுனியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லக்கசபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் தரம் 9…
யாழில் நேற்றைய தினம் 9,462 பேருக்கு தடுப்பூசி Posted by தென்னவள் - July 6, 2021 யாழ் மாவட்டத்தில் நேற்றைய தினம் 9,462 பேர் தடுப்பூசியை முதற்கட்டமாக பெற்றுள்ளனர்.
வெட்டுக்காயங்களுடன் சிறுவன் சடலமாக மீட்பு Posted by தென்னவள் - July 6, 2021 வவுனியா லக்சபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பின்பகுதியில் இருந்து இன்று (06) காலை 8.00 மணியளவில் வெட்டுக்காயங்களுடன் 14…
வடகடலில் சீனர்கள்? Posted by தென்னவள் - July 6, 2021 வடமராட்சி கிழக்கில் வீதித்திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த மங்கோலிய முகச்சாயலைக் கொண்ட ஒருவரைக் கண்ட சுமந்திரன் அவரைச் சீனர் என்று கருதி…
பொதுஜன பெரமுன எம்.பி இராஜினாமா செய்தார் Posted by தென்னவள் - July 6, 2021 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் எம்.பிக்களில் ஒருவர், தன்னுடைய இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.
யாழ் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் முடக்கப்பட்ட பகுதிகள் Posted by தென்னவள் - July 6, 2021 உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று (06) காலை 6 மணி முதல் மூன்று மாவட்டங்களில் உள்ள சில பகுதிகள்…
சிறுமி விவகாரத்தில் தொடர்ந்தும் சிக்கும் முக்கிய புள்ளிகள் Posted by தென்னவள் - July 6, 2021 கல்கிசையில் இணையத்தளம் ஊடாக 15 வயதான சிறுமி ஒருவர் பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருதய சத்திரசிகிச்சை…
அரசாங்கத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறலாம் – கதவுகள் திறந்தேயிருக்கின்றன Posted by தென்னவள் - July 6, 2021 அரசாங்கத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் வெளியேறுவதற்கான கதவுகளை அரசாங்கம் திறந்துவைத்துள்ளது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை விமர்சிக்கும் விதத்தில்…