யாழில் காவல்துறை உத்தியோகத்தர்கள் உட்பட 64 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்! Posted by நிலையவள் - July 7, 2021 யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் 8 காவல்துறை உத்தியோகத்தர்கள் உட்பட 34 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அச்சுவேலி…
வயோதிப பெண்ணின் தங்கச் சங்கிலி அறுப்பு! Posted by நிலையவள் - July 7, 2021 மட்டக்களப்பு நகர் லயன்ஸ் கிளப் வீதியில் வயோதிப பெண்மணி ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற 50…
பெண்களை விற்பனை செய்யும் மேலும் நான்கு இணையத்தளங்கள் அடையாளம் Posted by நிலையவள் - July 7, 2021 பெண்கள் மற்றும் சிறுவர்களை பாலியல் நடவடிக்கைகளுக்காக இணையத்தளம் மூலம் விற்பனை செய்யும் மேலும் நான்கு இணையத்தளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது…
அதிமுக – பாஜக கூட்டணி சர்ச்சை… முற்றுப்புள்ளி வைத்த ஓபிஎஸ்! Posted by நிலையவள் - July 7, 2021 கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்குப் பாஜகவுடனான கூட்டணிதான் காரணமென முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக…
மீனவர் ஒருவர் சடலமாக மீட்பு Posted by நிலையவள் - July 7, 2021 ஒரு வாரமாக காணாமற்போன நெடுந்தீவு மீனவர், தமிழகம் வேதாரண்யம் கடற்கரையில் இன்று (07)சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று தமிழக செய்திகள் தெரிவித்தன.…
இலங்கை: வீழ்ச்சி கண்ட நாடாகியுள்ளதா…..? Posted by தென்னவள் - July 7, 2021 இலங்கை ஒரு தோல்வியுற்ற நாடாக மாறி வருகின்றதா என்ற சந்தேகம் பல தரப்பினரிடையேயும் ஏற்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி கோத்தாபாய ராஜபச்ச தலைமையிலான…
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை குத்தகைக்கு விட எவ்வித தீர்மானமும் இல்லை-உதய கம்மன்பில Posted by நிலையவள் - July 7, 2021 இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை குத்தகைக்கு விடவோ அல்லது தனியார் மயமாக்கவோ திட்டங்கள் உள்ளதா என்பது குறித்து இன்று (07) நாடாளுமன்றத்தில்…
துமிந்த நாகமுவ உள்ளிட்ட ஐவர் கைது Posted by நிலையவள் - July 7, 2021 முன்னிலை சோஷலிசக் கட்சியின் துமிந்த நாகமுவ உள்ளிட்ட ஐவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் விதிகளை மீறும் வகையில் கொழும்பு 2…
பசில் ராஜபக்ஷவின் பெயர் வர்த்தமானியில் வெளியானது Posted by நிலையவள் - July 7, 2021 முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பெயர், நாடாளுமன்ற உறுப்பினராக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல்…
மட்டக்களப்பு வடமுனையில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 14 பேர் கைது 14 உழவு இயந்திரம் மீட்பு Posted by தென்னவள் - July 7, 2021 மட்டக்களப்பு வடமுனை பிரதேசத்திலுள்ள வீரான்டவில் பகுதியிலுள்ள ஆற்றில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அகழ்வில் ஈடுபட்ட 14 பேரை இன்று செவ்வாய்க்கிழமை…