கத்தோலிக்க பாடசாலை ஆசிரியர்களும் இணையவழி கற்பித்தலில் இருந்து விலகத்தீர்மானம்!

Posted by - July 12, 2021
கத்தோலிக்க பாடசாலை ஆசிரியர்களும் இணையவழி கற்பித்தலில் இருந்து விலகியுள்ளனர். இணையவழி கற்பித்தலில் இருந்து இன்றைய தினம் விலகுவதாக பல்வேறு ஆசிரியர்…

கொழும்பில் கைதுகளை கண்டித்து பாரிய ஆர்ப்பாட்டம்!

Posted by - July 12, 2021
ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமையில் இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதற்கு எதிராகவும் அனைத்துப்…

ஆடை மாற்றுவதை புகைப்படமெடுத்த வைத்தியருக்கு விளக்கமறியல்

Posted by - July 12, 2021
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணி புரிந்த மருத்துவரை 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெலிசர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

அரசின் சர்வாதிகாரத்துக்கு முடிவுகட்டியே தீருவோம்! – எல்லே குணவங்ச தேரர்

Posted by - July 12, 2021
அரசின் சர்வாதிகாரப்போக்குத் தொடர்ந்தால்  நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் கூடப் பறிபோகும் நிலை ஏற்படும். இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.…

அரசுடன் மோத ஓரணியில் திரளுங்கள்! – ரணில்

Posted by - July 12, 2021
நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாகியுள்ள ராஜபக்ச அரசுடன் மோதும் பொறுப்பு  ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாத்திரம் கிடையாது. ஐக்கிய மக்கள் சக்தியினர்…

நாட்டை மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் வந்தடைந்தன!

Posted by - July 12, 2021
மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. அதன்படி 26,000 டோஸ்பைசர் தடுப்பூசிகள் இன்று அதிகாலை கட்டுநாயக்க…

இன்று தனிமைப்படுத்தப்பட்ட – விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்

Posted by - July 12, 2021
நாட்டில் மேலும் 4 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேகவர் பிரிவுகள் உடனமுலாகும் வகையில் இன்று அதிகாலை 6 மணிமுதல்…

வாழைச்சேனையில் போதைப்பொருள் வியாபாரிகள் கைது

Posted by - July 12, 2021
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெவ்வேறு பகுதிகளில் இருந்து போதைப் பொருள் வியாபாரிகள் நான்கு பேர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக…

கோத்தாபாய கடற்படை முகாமிற்காக தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி; போராட்டம் வெடிக்கும், எச்சரிக்கிறார் – ரவிகரன்

Posted by - July 12, 2021
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகர்பிரிவுக்கு உட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை அங்கு நிலைகொண்டிருக்கும்…