இலங்கையில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை அதிருப்தி

Posted by - July 12, 2021
ஒன்று கூடுவதற்கான உரிமை என்பது அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையையும் உள்ளடக்கியிருப்பதாகச்

திரியாய்- 05ம் வட்டாரத்தில் கைக்குண்டு மீட்பு

Posted by - July 12, 2021
திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாழடைந்த வீட்டில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை கட்சியின் தலைமைப்பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சி எதுவும் இடம்பெறவில்லை – மாவை

Posted by - July 12, 2021
தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை கட்சியின் தலைமைப்பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகள் எவையும் இடம்பெறவில்லை என கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற…

கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!

Posted by - July 12, 2021
355 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு கடற்பகுதியில் வைத்து குறித்த…

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு மனப்போக்கு மாற்றம்

Posted by - July 12, 2021
கடந்த வருடம் கொவிட் –19 பெருந்தொற்று நோய் பரவத்தொடங்கிய நேரத்தில் இருந்து இலங்கைக்கு முக்கியமானதும் காலப்பொருத்தமானதுமான

கத்தோலிக்க பாடசாலை ஆசிரியர்களும் இணையவழி கற்பித்தலில் இருந்து விலகத்தீர்மானம்!

Posted by - July 12, 2021
கத்தோலிக்க பாடசாலை ஆசிரியர்களும் இணையவழி கற்பித்தலில் இருந்து விலகியுள்ளனர். இணையவழி கற்பித்தலில் இருந்து இன்றைய தினம் விலகுவதாக பல்வேறு ஆசிரியர்…

கொழும்பில் கைதுகளை கண்டித்து பாரிய ஆர்ப்பாட்டம்!

Posted by - July 12, 2021
ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமையில் இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதற்கு எதிராகவும் அனைத்துப்…

ஆடை மாற்றுவதை புகைப்படமெடுத்த வைத்தியருக்கு விளக்கமறியல்

Posted by - July 12, 2021
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணி புரிந்த மருத்துவரை 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெலிசர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

அரசின் சர்வாதிகாரத்துக்கு முடிவுகட்டியே தீருவோம்! – எல்லே குணவங்ச தேரர்

Posted by - July 12, 2021
அரசின் சர்வாதிகாரப்போக்குத் தொடர்ந்தால்  நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் கூடப் பறிபோகும் நிலை ஏற்படும். இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.…

அரசுடன் மோத ஓரணியில் திரளுங்கள்! – ரணில்

Posted by - July 12, 2021
நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாகியுள்ள ராஜபக்ச அரசுடன் மோதும் பொறுப்பு  ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாத்திரம் கிடையாது. ஐக்கிய மக்கள் சக்தியினர்…