தென் ஆப்பிரிக்காவில் பரவும் வன்முறை – பலி எண்ணிக்கை 117 ஆக உயர்வு

Posted by - July 16, 2021
முன்னாள் அதிபரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.‌

வயோதிப தாயின் தவறால் மூவர் படுகாயம்!

Posted by - July 15, 2021
மட்டக்களப்பு ஓந்தாச்சி மடத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் படுகாயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ்…

ஜேர்மனில் வீடுகள் இடிந்து வீழ்ந்தமையினால் 30 பேர் மாயம்

Posted by - July 15, 2021
மேற்கு ஜேர்மனிய நகரமான ஷுல்ட், ரைன்லேண்ட்-ஃபால்ஸில் ஆறு வீடுகள் இடிந்து விழுந்ததில் குறைந்தது 30 பேர் காணாமல் போயுள்ளனர்.

ஜேர்மனியில் கடும் மழை, பாரிய வெள்ளப்பெருக்கு ! பலர் மாயம் – 20 பேரின் சடலங்கள் மீட்பு!

Posted by - July 15, 2021
ஜேர்மனியில் பெய்துவரும் கடும்மழையை அடுத்து அங்கு ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் பலர் காணாமல் போயுள்ளதுடன் 20 க்கும் மேற்பட்டடோர் உயிரிழந்துள்ளதாக…

முல்லைத்தீவு வைத்தியசாலையில் முதல்முறையாக முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

Posted by - July 15, 2021
முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை வரலாற்றில் முதல் முறையாக கடந்த 12 ஆம்…

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி!

Posted by - July 15, 2021
கிளிநொச்சி – பளை – முல்லையடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகினார். வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம்…

நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைக்கு அனுமதி பெறவில்லை

Posted by - July 15, 2021
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைக்கு எந்தவிதமான அனுமதியும் பிரதேச சபையிடப் பெறப்படவில்லை என நல்லூர்…

சிறுமியை விளம்பரப்படுத்திய இணையத்தள உரிமையாளரின் கணக்கில் 5 கோடி ரூபா!

Posted by - July 15, 2021
கல்கிஸையில் 15 வயது சிறுமி, இணையத்தளம் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறித்த…