ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவித தலையீடுகளும் இன்றி இடம்பெற வேண்டும் – கூட்டமைப்பு!

Posted by - July 21, 2021
ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவித தலையீடுகளும் இன்றி நேர்மையான முறையில் இடம்பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…

வேலணையில் நூறு நகரத் திட்டத்தின் தேசிய நிகழ்வு

Posted by - July 21, 2021
நூறு நகரங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பிக்கும் தேசிய நிகழ்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரைக்கு அமைய வேலணையில்…

வடக்கு பிரதம செயலாளராகச் சிங்களவர் நியமிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம்

Posted by - July 21, 2021
வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக ஜனாதிபதியால் வவுனியா மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்த எஸ்.எம். சமன் பந்துலசேன நியமனம் செய்யப்பட்டுள்ளார்.…

இலங்கை கொரோனா வைரஸின் நான்காவது விளிம்பில் இல்லை -சுகாதார அமைச்சு

Posted by - July 21, 2021
இலங்கை கொரோனா வைரஸின் நான்காவது அலையை எதிர்கொள்ளும் விளிம்பில் உள்ளதென என கூறுவதற்கு இப்போது எந்த அடையாளமும் இல்லை என…

டயகம சிறுமியின் மரணத்துக்கு நீதி கோரி திகாம்பரம் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

Posted by - July 21, 2021
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த நிலையில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த டயகம சிறுமியின் மரணத்துக்கு நீதி…

8 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகள் மீட்பு!

Posted by - July 21, 2021
சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்லப்பட்ட 8 இலட்சம் பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் பூநகரி காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை சங்குபிட்டி…

யாழில் பிறந்து 5 நாட்களேயான சிசு பணத்திற்காக விற்பனை!

Posted by - July 21, 2021
பிறந்து ஐந்து நாட்களேயான சிசுவை பணத்திற்காக விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் – நெல்லியடி காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.…

கெஸ்பேவ ஆடை நிறுவனத்தில் ஐவருக்கு டெல்டா வைரஸ்!

Posted by - July 21, 2021
கெஸ்பேவ பகுதியில் உள்ள ஆடை நிறுவனமொன்றில் ஐவருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, குறித்த நிறுவனத்தில் மேலும் 120…

சிறுமிக்கு நீதி கோரி பறை மேளம் அடித்து வீதியில் போராட்டம்!

Posted by - July 21, 2021
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமி ஒருவர் மரணமடைந்தமை தொடர்பில் முறையான விசாரணையை வலியுறுத்தியும் சம்பவத்துக்குக்குக் கண்டனம்…

துமிந்தவின் விடுதலைக்கு எதிராக ஹிருணிகா மனு!

Posted by - July 21, 2021
பாரத லக்ஷமன் பிரேமச்சந்திரவின் படுகொலை தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு…