வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் இன்று முதல் போராட்டம்

Posted by - July 22, 2021
மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக நாடாளுமன்றத்துக்கு வெளியே தினந்தோறும் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்த நிலையில் அதற்கு போலீசார்…

நாட்டில் மேலுமொரு பிரதேசம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

Posted by - July 22, 2021
நாட்டில் மேலுமொரு பகுதி இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு…

சைனோபாம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!

Posted by - July 22, 2021
மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளன. தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 189 பேர் கைது!

Posted by - July 22, 2021
இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களினுள், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 189 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர்,…

வாக்காளர் பட்டியலில் உயிரோடு இருப்பவர்கள் பெயர் மட்டுமே இடம்பெற வேண்டும் – தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Posted by - July 22, 2021
மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து, உயிரோடு இருப்பவர்கள் மற்றும் வாக்களிக்க தகுதியான நபர்களின் பெயர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி…

சீனாவில் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு -25 பேர் பலி

Posted by - July 21, 2021
மத்திய சீனாவில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய சீனாவின்…

பட்டம் விட சென்ற 9 வயது சிறுவன் ஆழ்கிணற்றில் விழுந்து உயிரிழப்பு!

Posted by - July 21, 2021
தம்புத்தேகம – குருகம பகுதியில் பட்டம் விட்டுக்கொண்டிருந்த 9 வயது சிறுவன் பாதுகாப்பற்ற விவசாய கிணறு ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.…

ரிஷாட் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணம் – CIDயிலும் முறைப்பாடு!

Posted by - July 21, 2021
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த மலையகச் சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்படி்டுள்ளது.

ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவித தலையீடுகளும் இன்றி இடம்பெற வேண்டும் – கூட்டமைப்பு!

Posted by - July 21, 2021
ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவித தலையீடுகளும் இன்றி நேர்மையான முறையில் இடம்பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…