தடுப்பூசி செலுத்தாதவர்களே கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்- சுகாதார அமைச்சு

Posted by - July 25, 2021
இலங்கையை பொறுத்தமட்டில் அண்மைய தரவுகளின்படி தடுப்பூசி செலுத்தாதவர்களே கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்…

மஸ்கெலியாவில் கவன ஈர்ப்பு போராட்டம்!

Posted by - July 25, 2021
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வலியுறுத்தி இன்று(25) மஸ்கெலியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மஸ்கெலியா எரிப்பொருள் நிரப்பு நிலையத்திற்கு…

அரசின் நேரடி கட்டுப்பாட்டில் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை!

Posted by - July 25, 2021
தற்போது தனியார் துறையினால் அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களை அரச நிறுவனம் ஒன்றின் ஊடாக நேரடியாக நாட்டுக்கு கொண்டு…

ரஞ்சனுக்கும் பொது மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை!

Posted by - July 25, 2021
தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, மீண்டும் அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு கொண்டு…

காங்கேசன்துறை முதல் வவுனியா வரையான தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

Posted by - July 25, 2021
வடக்கு தொடருந்து வீதியின் காங்கேசன்துறை முதல் வவுனியா வரையான நாளாந்த தொடருந்து சேவைகள் நாளை முதல் மீண்டும் இடம்பெறவுள்ளன. தொடருந்து…

கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிராக 41 தொழிற்சங்கங்கள் உடன்படிக்கை கைச்சாத்து

Posted by - July 25, 2021
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக 41 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளனர். கொழும்பு பொது நூலக…

பெண்களுக்கு நீதி கிடைக்க இறுதிவரைப் பாடுபடுவோம்- சஜித்

Posted by - July 25, 2021
இலங்கையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழல் இல்லாது போகும் நிலை உருவாகி வரும் இந்தச் சந்தர்ப்பத்தில் குழந்தைகள்…

சில பிரதேசங்களில் நாளை 9 மணிநேர நீர் வெட்டு!

Posted by - July 25, 2021
கம்பளை, எத்கால பகுதியின் சில பிரதேசங்களில் நாளை 9 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலை 8 மணி…

ரிஷாட்டின் வீட்டில் ‘வன்புணர்வு கொத்தணி’!

Posted by - July 25, 2021
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்களாக அமர்த்தப்பட்டிருந்த வயது குறைந்த சிறுமிகளும் யுவதிகள் பலரும் பல்வேறான…

ரிஷாத் மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்

Posted by - July 25, 2021
சிகிச்சை நிறைவடைந்து ரிஷாத் மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.