எதிர்க்கட்சியுடன் பேச்சுவாரத்தை நடத்தும் எண்ணமே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இல்லை

Posted by - July 30, 2021
எதிர்க்கட்சியுடன் பேச்சுவாரத்தை நடத்தும் எண்ணமே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இல்லை என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

‘தடுப்பூசி அட்டை இருந்தால் மட்டுமே இனிமேல் அனுமதி’

Posted by - July 30, 2021
நாட்டின் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உரிய…

சிறுமிக்கு நீதி கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு

Posted by - July 30, 2021
பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்ணாகக் கடமையாற்றிய போது, தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணமடைந்த டயகமவைச் சேர்ந்த 16…

குற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும்- சஜித்

Posted by - July 30, 2021
பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

யேர்மனி இராட்டிங்கன் நகரத்தில் வாழும் தமிழ் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் யாழ்ப்பாணத்தில் நிவாரணம்.

Posted by - July 30, 2021
யாழ்ப்பாணத்தில் கொவிற்19 காரணமாக பாதிக்கப்பட்டு வறுமைநிலையில் வாழ்கின்ற கிராமிய உழைப்பாளர் சங்கத்தினைச் சேர்ந்த 25 குடும்பங்களுக்கு 24.07.2021அன்று யேர்மனி இராட்டிங்கன்…

தொழிலுக்காக வெளிநாடு செல்வோருக்கு வழங்கப்பட்டுள்ள வசதி!

Posted by - July 30, 2021
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து, வெளிநாட்டு வேலைக்காக செல்கின்ற இலங்கையர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி நாரஹேன்பிட்டி…

யாழ்ப்பாணத்தில்இளைஞர்களை சித்திரவதை செய்த 4 பெண்கள் உட்பட ஐவர் கைது!

Posted by - July 30, 2021
யாழ்ப்பாணத்தில் இளைஞர்களை தாக்கி, சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் நான்கு பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் யாழ்ப்பாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு சிறந்த அறிகுறியல்ல – அசேல குணவர்தன

Posted by - July 30, 2021
நாட்டில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்திருப்பது சிறந்த அறிகுறியல்ல என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய…

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

Posted by - July 30, 2021
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியா பழையபேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (30) முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் ஊடகங்களிற்கு…