கணவன், மனைவி மீது வாள்வெட்டு

Posted by - April 22, 2021
கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை முசுரம்பட்டி பகுதியில் நேற்று 21.04.2021 இரவு வேளை இனந்தெரியாத இருவர் வீடு புகுந்து…

4 ஆண்கள் உட்பட 5 பேர் கொரோனாவுக்கு பலி!

Posted by - April 22, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி,…

யாழ். மாவட்டத்தில் மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

Posted by - April 22, 2021
யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலைமை தீவிரமடையலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி எச்சரிக்கையுடன் இருக்க…

கொழும்பின் சில பகுதிகளில் முச்சக்கரவண்டிகள் திருட்டு – அஜித் ரோகண

Posted by - April 22, 2021
கொழும்பு  கோட்டை, பொரளை  மற்றும்  முகத்துவாரம்  போன்ற  பகுதிகளில்  முச்சக்கர வண்டிகள்   திருட்டுச்  சம்பவங்கள்  இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்…

ஆபத்தான முறையில் பயணித்த, சந்தேகநபர்கள் ஐவரும் பிணையில்

Posted by - April 22, 2021
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காரொன்றின் யன்னலில் ஏறி , ஆபத்தான முறையில் பயணித்த, சந்தேகநபர்கள் ஐவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

துணைவேந்தர் வைத்தியசாலையில்:தூபி திறப்பில் சிக்கலில்லை!

Posted by - April 22, 2021
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். சிறீசற்குணராசா  யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் மாரடைப்பினால் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.பல்கலையில் அமைக்கப்பட்டது எந்த வகை தூபி?

Posted by - April 22, 2021
நாளைய தினம் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டு திறக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி நினைவுத்தூபியா அல்லது சமாதான தூபியாவென்பதில் பலத்த…

தனிமைப்படுத்தல் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு

Posted by - April 22, 2021
குளியாப்பிட்டி பொலிஸ் அதிகாரப் பிரிவு தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று…

வயோதிபர்கள் வசிக்கும் வீடுகளில் கைவரிசை காட்டிய முக்கிய புள்ளி பிடிபட்டார்- அவருடன் மேலும் அறுவர் கைது!

Posted by - April 22, 2021
யாழ்ப்பாணத்தில் வயோதிபர்கள் வசிக்கும் வீடுகளைக் குறிவைத்து நள்ளிரவில் புகுந்து வாள்களைக் காண்பித்து கொள்ளையிட்டுவரும் கும்பலின் பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…

துறைமுக நகர சட்ட மூலத்துக்கு எதிரான மனுக்கள் மீது 4ஆவது நாளாகவும் விசாரணை ஆரம்பம்

Posted by - April 22, 2021
கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத் தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பாக மேலும் பரிசீ…