அரசாங்கம் தற்போது வாழ்வு அல்லது சாவு என்ற விளையாட்டை விளையாட ஆரம்பித்துள்ளது- ஐக்கிய மக்கள் சக்தி

Posted by - August 2, 2021
அரசாங்கஊழியர்கள் வேலைக்கு திரும்பவேண்டும் என அரசாங்கம்உத்தரவிட்டுள்ளதை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்கார கடுமையாக சாடியுள்ளார்.

இன்று முதல் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் இணைய வழியில் பெற்றுக்கொள்ள முடியும்

Posted by - August 2, 2021
பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுச் சான்றிதழ்களை இணைய வழியில் இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும் என பதிவாளர் நாயகம்…

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் இன்று கொவிட் தடுப்பூசி வழங்கப்படும் இடங்கள்

Posted by - August 2, 2021
கொவிட் தடுப்பூசி இன்று 379 மையங்களில் வழங்கப்படுகிறது. கொவிட் -19 வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்தின் படி, இந்தத்…

ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக ஹிருணிகா ஏன் உயர் நீதிமன்றத்திற்கு சென்றார்?

Posted by - August 2, 2021
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினால், பயங்கரவாத குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டு…

நேர்மையாக பணியாற்றி காவல் துறைக்கு பெருமை சேர்ப்பேன்: காவல் உதவி ஆய்வாளர் சிவன்யா உறுதி

Posted by - August 2, 2021
நேர்மையாக பணியாற்றி காவல் துறைக்கு பெருமை சேர்ப்பேன் என தமிழக காவல் துறையில் 2-வதாக தேர்வு செய்யப்பட்ட மூன்றாம் பாலினத்தைச்…

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவராக இந்தியா பொறுப்பேற்பு

Posted by - August 2, 2021
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவராக இந்தியா பொறுப்பேற்றுக் கொண்டது. ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளுக்காக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 15…

தமிழக சட்டசபை நூற்றாண்டு விழா -ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகை

Posted by - August 2, 2021
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு விழா நடக்கும் தலைமை செயலக வளாகத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.