இங்கிலாந்து நாட்டில் இந்தியர்களுக்கு பயண கட்டுப்பாடு தளர்வு Posted by தென்னவள் - August 6, 2021 தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்தியர்களுக்கு இங்கிலாந்து நாட்டில் பயணக் கட்டுப்பாட்டில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்க புதிய வேலைத்திட்டம் Posted by தென்னவள் - August 5, 2021 நோய் அறிகுறிகள் அற்ற கொவிட் தொற்றாளர்களை வைத்தியர்களின் கண்காணிப்பின் கீழ் அவர்களது வீடுகளில் வைத்தே சிகிச்சை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும்…
மட். வயற்பிரதேசத்தில் யானை தாக்கி விவசாயி மரணம் Posted by தென்னவள் - August 5, 2021 மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் கல்கேனி எனும் வயற்பிரதேசத்தில் நேற்று (04) இரவு காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி…
வடக்கில் நிரம்பி வழியும் இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்கள் Posted by தென்னவள் - August 5, 2021 வடக்கிலுள்ள வைத்தியசாலைகளின் கொரோனா தொற்றாளர்களின் விடுதிகள், இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்கள் என்பன நிரம்பிய நிலையிலேயே காணப்படுகின்றதென வடமாகாண சுகாதார பணிப்பாளர்…
வவுனியா அரச அதிபராக இருந்த சமன் பந்துலசேனவுக்கு தமிழரின் இன விகிதாசாரத்தை குறைத்தமைக்கு சிறந்த பரிசு Posted by தென்னவள் - August 5, 2021 அநுராதபுரம் கெப்பிட்டிக்கொல்லாவ ஜெனகவேவ கிராம பிரிவைச் சேர்ந்த 1417 சிங்களக் குடும்பங்களை வவுனியா வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுடன் இணைத்து…
எதிர்காலத்தில் கொவிட் -19 தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க நடவடிக்கை Posted by தென்னவள் - August 5, 2021 எதிர்காலத்தில் கொவிட் -19 தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
பயங்கரவாத தடைச்சட்டம் அவசியமில்லாதது, அது நீதி முறைமைக்கும் முரணாகும் ; பேராசிரியர் ஏ. சர்வேஸ்வரன் Posted by தென்னவள் - August 5, 2021 இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையே இறுதித் தீர்வாக இருக்கவேண்டும். என்றாலும் இன்றைய நிலையில் தென்னிலங்கை மக்கள் அதற்கு தயாரான நிலையில் இல்லை.…
மட்டு. களுவன்கேணி கோவில் திருவிழாவில் பங்கேற்ற 100 பேருக்கு கொரோனா Posted by தென்னவள் - August 5, 2021 மட்டக்களப்பு களுவன்கேணி மாரியமன் கோவில் திருவிழாலில் ; கலந்துகொண்ட கோவில் தலைவர், செயலாளர், கோவில் குருக்கள் உட்பட 100 பேருக்கு…
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு..! Posted by தென்னவள் - August 5, 2021 மன்னார் மாவட்டத்தை அனைத்து தரப்பினருடைய ஒத்துழைப்போடும் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த போதும் ஒரு சில நாட்களில் மாவட்டத்தில் கொரோனா தொற்று…
நிர்ணய விலையை விட அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை Posted by தென்னவள் - August 5, 2021 அத்தியாவசிய உணவு பொருட்களை நிர்ணய விலையை விட அதிகமான விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை…