உயிர்த்த ஞாயிறு குண்டுதாரியின் தந்தை விடுதலை

Posted by - August 7, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொச்சிக்கடை தேவலாயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்ட அலவுதீன் மொஹமட் முவாத் என்பவரின் தந்தையை அனைத்து…

கொடிகாமத்தில் சேதமாக்கப்பட்ட பிள்ளையார் ஆலயம்!

Posted by - August 6, 2021
கொடிகாமத்தில் A9 பாதையில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்று சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள்…

தீவிபத்தால் இளம் குடும்பம் ஒன்றின் தற்காலிக வீடு முற்று முழுதாக எரிந்து சாம்பலாகியுள்ளது

Posted by - August 6, 2021
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கைவேலிப்பகுதியில் இன்று (06.08.21) ஏற்பட்ட தீவிபத்தால் இளம் குடும்பம் ஒன்றின் தற்காலிக வீடு முற்று…

போலி தடுப்பூசி அட்டைகளை வைத்திருந்தால் என்ன தண்டனை தெரியுமா?

Posted by - August 6, 2021
கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளாத சிலர் தடுப்பூசி அட்டைகளை களவாடி அதை வெறுமனே போலியாக நிரப்பி வைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக…

உலக சுகாதார அமைப்பின் கோரிக்கையை நிராகரித்த ஜெர்மனி மற்றும் பிரான்ஸ்

Posted by - August 6, 2021
டெல்டா வைரஸுக்கு எதிராக மூன்றாவது டோஸ் வழங்குவதை நிறுத்தங்கள் என வளர்ந்த நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ள நிலையில்…

எமது இறுதி மூச்சு இருக்கும் வரை நாம் போராடுவோம்! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் எச்சரிக்கை

Posted by - August 6, 2021
எமது இறுதி மூசசு இருக்கும் வரை நாம் போராடுவோம் அனைத்து உலகமும் சர்வதேசமும் எமக்கு உதவ வேண்டும் என வலிந்து காணாமல்…

சம்பந்தனை இழிவுபடுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் – சுமந்திரன் எழுப்பிய கேள்வி

Posted by - August 6, 2021
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகின்ற காணொளியொன்று…

பதுளை மாவட்டத்தில் மத்தியஸ்த்த சபைகளை அதிகரிக்க நடவடிக்கை

Posted by - August 6, 2021
பதுளை மாவட்டத்தில் மத்தியஸ்த்த சபைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீதியமைச்சர் உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ. அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.