அரசாங்கம் அடக்குவதை நிறுத்த வேண்டும் – ரெலோ கோரிக்கை

Posted by - August 7, 2021
ஆசிரியர்கள் சமுதாயத்தில் மிகவும் முக்கியமான வகிபங்கைக் கொண்டிருப்பவர்கள். தனியாக ஊதியத்தை மட்டும் கருதாமல் சொந்த பந்தம் அல்லாத இன மதம்…

இலங்கையில் மேலும் 8 பொருட்களுக்குத் தடை

Posted by - August 7, 2021
சுற்றுச்சூழலுக்கு தீங்கை ஏற்படுத்தும் மேலும் 08 பொருட்களை தடை செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர்…

யாழ்.பல்கலைக்கழகத்தில் இருவருக்கு கோவிட் தொற்று

Posted by - August 7, 2021
யாழ். பல்கலைக்கழகத்தில் நிர்வாக மேற்பார்வையாளர் ஒருவர், மாணவி ஒருவர் என இருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இரத்மலானையில் வாகனம் ஓட்டும் ஆசனத்தில் இருந்த சாரதி திடீர் மரணம்

Posted by - August 7, 2021
இரத்மலானையில் கொள்கலன் லொறி ஒன்றிற்குள் சாரதி ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

728,000 எக்ஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு

Posted by - August 7, 2021
கொள்வனவு செய்யப்பட்ட எஞ்சிய எக்ஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் இன்று மாலை இலங்கையை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 58ஆக குறைக்கும் திட்டம் இல்லை- தமிழக அரசு முடிவு

Posted by - August 7, 2021
அரசு நடத்திய ஆய்வில் 2020- 21-ம் நிதியாண்டுக்கு அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை உயர்த்தாமல் இருந்து இருந்தால் ரூ.5 ஆயிரம்…

பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Posted by - August 7, 2021
பரம்பிக்குளம் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் பரம்பிக்குளம் ஆற்றின் வழியாக கேரளாவில் உள்ள பெருங்கல்கூத்து பகுதிக்கு செல்கிறது.பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் உள்ள…

கருணாநிதி பெயரில் “மொழியியல் பல்கலைக்கழகம்” தொடங்க வேண்டும்- திருமாவளவன் வேண்டுகோள்

Posted by - August 7, 2021
தமிழ்நாட்டில் எத்தனையோ பல துறைகளுக்கெனத் தனித்தனியே பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டு அவையாவும் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்…