மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி – ஆன்ஸ்பேர்க் யேர்மனி 14.8.2021

Posted by - August 14, 2021
தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் யேர்மனியில் உள்ள தமிழாலயங்களுக்கூடாக நாடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் இன்று யேர்மனியில் உள்ள ஆன்ஸ்பேர்க்…

செஞ்சோலை படுகொலை-சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி!

Posted by - August 14, 2021
செஞ்சோலை படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி…

செஞ்சோலை படுகொலை- புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் அஞ்சலி

Posted by - August 14, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் சிறிலங்கா விமானப்படை நடாத்திய தாக்குதலில் 61 பேர்…

செஞ்சோலை படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - August 14, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் சிறிலங்கா விமானப்படை நடாத்திய தாக்குதலில் 61 பேர்…

மட்டக்களப்பு- காராமுனையில் சட்டவிரோத காடழிப்பும், நில ஆக்கிரமிப்பும்!

Posted by - August 14, 2021
மட்டக்களப்பு- காராமுனை பகுதியில் சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்தப் பகுதியின் வனத்தில் மரங்களை வெட்டி…

சுகாதார வழிகாட்டல்கள் சட்டமாக்கப்படவுள்ளன – இரு தினங்களில் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

Posted by - August 14, 2021
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் சில வழிகாட்டல்களை சட்டமாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.

ஹிசாலியின் சடலம் இரண்டாவது முறையாக மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது

Posted by - August 14, 2021
ரிசாட் பதியூதீனின் கொழும்பு வீட்டில் பணியாற்றிய டயகம சிறுமி ஜூட் குமார் ஹிசாலியின் சடலம், இரண்டாவது முறையாக மீண்டும் சவக்குழியில்…

சைனோஃபாம் தடுப்பூசிகளை 2,000 ரூபாவுக்கு விற்பனை செய்த நபர் கைது!

Posted by - August 14, 2021
சைனோஃபாம் தடுப்பூசிகளை 2,000 ரூபாவுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் லுனாவ வைத்தியசாலை ஊழியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

ஒட்ஸிசனை கொள்வனவு செய்ய தீர்மானம்!

Posted by - August 14, 2021
இந்தியாவிடம் இருந்து 100 மெட்ரிக் தொன் ஒட்ஸிசனை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொவிட் 19 சிகிச்சை மத்திய…