’இலங்கை ஆபத்தான கட்டத்தில் உள்ளது’

Posted by - August 19, 2021
கொரோனா வேகமாக பரவி வருவதால், இலங்கை மிக ஆபத்தில் இருப்பதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, முடிந்தவரை கிராமப்புற…

சமையல் எரிவாயு கிடைக்காததால் ஹட்டனில் அமைதியின்மை!

Posted by - August 19, 2021
ஹட்டன் நகரத்தில் காணப்படும் லிட்ரோ எரிவாயு விநியோக நிலையங்களுக்கு 10 நாட்களுக்கு பிறகு இன்று (19) லிட்ரோ எரிவாயு விநியோகம்…

புளியங்குளம் கல்மடு கிராமத்தில் 13 பேருக்கு கொரோனாவால் கிராமம் முடக்கம்!

Posted by - August 19, 2021
வவுனியா புளியங்குளம் கல்மடு கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டியன் பரிசோதனையில் 13 பேர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதையடுத்து குறித்த கிராமம்…

புதுக்குடியிருப்பில் வரும் சனிக்கிழமை தொடக்கம் வர்த்தக நிலையங்களை பூட்ட தீர்மானம்!

Posted by - August 19, 2021
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் எதிர்வரும் சனிக்கிழமை தொடக்கம் வர்த்தக நிலையங்களை பூட்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன்…

கொரோனா சிகிச்சைக்கு செல்ல மறுத்த ஹோட்டல் உரிமையாளருக்கு எதிராக வழக்கு!

Posted by - August 19, 2021
கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு செல்ல மறுத்த வவுனியாவின் பிரபல ஹோட்டல் உரிமையாளர் ஒருவருக்கு…

’யாழ். வைத்தியசாலையிலும் இடமில்லை’

Posted by - August 19, 2021
யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களை பராமரிக்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன எனத் தெரிவித்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்…

வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் எழுமாறாக அன்டியன் பரிசோதனை!

Posted by - August 19, 2021
வவுனியா வடக்கு புளியங்குளம் சமுர்த்தி வங்கியில் இன்றைய தினம் 12 பேருக்கு எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட அன்டியன் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா…

நாட்டில் ஒரே நாளில் 186 பேர் கொரோனாவுக்கு பலி!

Posted by - August 19, 2021
நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 186 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர்…

நாட்டில் மேலும் 2,720 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - August 19, 2021
நாட்டில் மேலும் 2,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…

முழுமையான முடக்கம் வேண்டி மகாநாயக்க தேரர்களும் கடிதம்!

Posted by - August 19, 2021
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தீவிரமடைந்து வருவதால் நாட்டை ஒருவார காலத்துக்காவது முடக்க நடவடிக்கை எடுக்குமாறு மல்வத்து மற்றும்…