வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஊரடங்கை மீறிச் செயற்படுவோருக்கு எச்சரிக்கை

Posted by - August 21, 2021
நாடளாவிய ரீதியில் நேற்று (21) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலான 10 நாட்கள் தனிமைப்படுத்தல்…

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அனைத்து மதத்தினரும் இணைந்து குரல்கொடுக்க வேண்டும்-சாணக்கியன்

Posted by - August 21, 2021
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தமிழ், முஸ்லிம், சிங்களவர்கள் என அனைத்து மதத்தினரும் ஒன்றான இணைந்து இதற்காக குரல்கொடுத்து உண்மையினை கண்டறியவேண்டும்…

சமூக வலைதளங்கள் மூலம் எதிரிகளை தேடும் தலிபான்கள்

Posted by - August 21, 2021
ஆப்கானிஸ்தானில் கைரேகை மற்றும் பயோமெட்ரிக் மூலம் பொதுமக்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு மற்றும் பல்வேறு நிறுவன ஊழியர்களுக்கு அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டு…

வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Posted by - August 21, 2021
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.கொரோனா பரவலை தடுக்க பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு…

எதிர்வரும் வாரங்களில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்-PHI

Posted by - August 21, 2021
எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…

மட்டக்களப்பில் மேலும் ஒருவர் கொரோனாவால் மரணம்!

Posted by - August 21, 2021
மட்டக்களப்பு களுவங்கேனி மாரியம்மன் ஆலய திருவிழாவில் கலந்து கொண்டு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பெண்…

மக்களாட்சியின் பலத்தை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும் – சம்பிக்க

Posted by - August 21, 2021
மக்களாட்சியின் பலத்தை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இது…

மதுவரி திணைக்களத்தின் திடீர் சோதனையில் 25 சாராயப் போத்தலுடன் ஒருவர் கைது!

Posted by - August 21, 2021
மதுவரி திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 25 சாராயப் போத்தலுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா,…

ஊரடங்கு வேளையில் கொடூரமாகத் தாக்கப்பட்டு ஆண் ஒருவர் படுகொலை! – பெண் உட்பட இருவர் கைது

Posted by - August 21, 2021
குருநாகல் மாவட்டம், பொத்துஹெர காவற்துறை பிரிவுக்குட்பட்ட கல்டோம்புவ பிரதேசத்தில் ஊரடங்கு வேளையில் ஆண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கொடூரமாகத் தாக்கப்பட்டு…

ஆடை தைக்க சென்ற சிறுமி மாயம்!

Posted by - August 21, 2021
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் உறவினர் வீட்டுக்கு ஆடை தைப்பதற்காக சென்ற…