இந்தோனேசியாவில் உயரும் கொரோனா – 40 லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு Posted by தென்னவள் - August 25, 2021 இந்தோனேசியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மட்டக்களப்பு பகுதியில் இருந்து யாழ் வந்த அடியவருக்கு கொரோனா Posted by தென்னவள் - August 24, 2021 வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயம் மற்றும் செல்வச்சந்நிதி போன்ற ஆலயங்களை தரிசிக்க வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்டா வைரஸ் தீவிரமானதாக இல்லாமல் கூட இருக்கலாம்!-பேராசிரியர் இனோகா சீ.பெரேரா Posted by நிலையவள் - August 24, 2021 கொவிட் வைரஸ் மனிதனுக்கு தொற்ற ஆரம்பித்ததன் பின்னர் அதன் பிறழ்வுகள் அடிக்கடி ஏற்படுவதாகவும் அதன் ஆற்றல் அதிகரிப்பதாகவும் பேராசிரியர் இனோகா…
கௌரி சங்கரி தவராசாவின் திடீர் மரணம் தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பு Posted by தென்னவள் - August 24, 2021 சிறையில் உள்ள தமிழ் இளைஞர், யுவதிகளின் விடுதலைக்காகவும் அரசியல் கைதிகளுக்காகவும் மிக நீண்ட காலமாக செயற்பட்டு வந்த சிரேஷ்ட சட்டத்தரணி…
பெண்ணுரிமைக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் ஒலித்த குரல் மௌனித்தது -சுரேஷ் Posted by நிலையவள் - August 24, 2021 எமது இனிய நண்பரும் பிரபல ஜனாதிபதி சட்டத்தரணியுமான தவராசா அவர்களின் பாரியாரான திருமதி கௌரிசங்கரி தவராசா அவர்கள் இயற்கை எய்தியமையானது…
நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் கொரோனாவால் 190 பேர் பலி ! Posted by நிலையவள் - August 24, 2021 நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 190 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர்…
தமிழ் இளைஞர், யுவதிகளின் விடுதலைக்காக மிக நீண்ட காலமாகச் செயற்பட்ட கௌரி சங்கரி Posted by தென்னவள் - August 24, 2021 அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றவற்றின் கீழ் கடந்த காலங்களில்
வாவியோரத்திலிருந்து மைக்ரோ ரக கைத்துப்பாக்கி ஒன்று மீட்பு Posted by தென்னவள் - August 24, 2021 மட்டக்களப்பு காத்தான்குடி காங்கேயனோடை வாவியோரத்திலிருந்து மைக்ரோ ரக கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்நிலையப் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி…
வீடுகளுக்குள் மரணித்த இருவருக்கு கொரோனா உறுதி! Posted by நிலையவள் - August 24, 2021 இரண்டு வீடுகளுக்குள் மர்மமான முறையில் மரணித்த இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என மாத்தளை – நாவுல காவல்துறையினர்…
நாட்டில் மேலும் 3,315 பேருக்கு கொரோனா தொற்று ! Posted by நிலையவள் - August 24, 2021 நாட்டில் மேலும் 3,315 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…