நாட்டை மூடுவதும் திறப்பதுமாக இருக்க முடியாது-GMOA

Posted by - August 25, 2021
தற்போது அரசாங்கத்தினால் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் உரிய வகையில் கடைப்பிடிக்காவிடின் குறித்த ஊரடங்கு உத்தரவை நீடிக்க வேண்டி ஏற்படும்…

யாழில் 36000 குடும்பங்கள் இடர்கால நிதி பெற தெரிவு செய்யப்பட்டுள்ளனர் – க.மகேசன்

Posted by - August 25, 2021
யாழ் மாவட்டத்தில் 36000 குடும்பங்கள் இடர்கால நிதி பெற தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் வரை யாழ் மாவட்டத்தில்…

யாழில் இன்று 239 பேருக்கு தொற்று!

Posted by - August 25, 2021
யாழ்.மாவட்டத்தில் இன்று 239 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார்.  இது தொடர்பில் மேலும்…

நில நடுக்கத்தினால் எந்தவித பாதிப்பும் இல்லை-அநுர வல்பொல

Posted by - August 25, 2021
மொனராகலை தனமல்வில பகுதிக்கு அருகாமையில் இடம்பெற்ற நில நடுக்கத்தினால் எந்தவித பாதிப்பும் இல்லையென புவி சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின்…

சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு கைது!

Posted by - August 25, 2021
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைக்குடா விகாரையில் பிக்குவாக படிப்பதற்காக தங்கி இருந்து வந்த 11 வயது சிறுவனை பாலியல்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 311 பேர் தடுப்புக்காவலில்….

Posted by - August 25, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 311 பேர் தடுப்புக்காவலில் அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்…

நாட்டில் மேலும் 3,390 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - August 25, 2021
நாட்டில் மேலும் 3,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…

கொழும்பு நடமாடும் வியாபாரிகளுக்கான அறிவித்தல்!

Posted by - August 25, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தினுள் இரண்டு தடுப்பூசி டோஸ்களையும் பெற்றவர்கள் மாத்திரமே நடமாடும் வியாபாரத்தில் ஈடுபடமுடியும் என…

நாகஞ்சோலை வனப்பகுதியில் தொடரும் மரக்கடத்தல்!

Posted by - August 25, 2021
முல்லைத்தீவு நாகஞ்சோலை வனப்பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல் சம்பவம் பல ஆண்டு காலமாக தொடர்ந்து இடம்பெற்று வருகிறது முல்லைத்தீவு வட்டார வனக்…

முல்லைத்தீவில் ஒரே நாளில் மூன்றாவது கொரோனா உயிரிழப்பு!

Posted by - August 25, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று 25.08.21 மாலை வரை மூன்று கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளார்கள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களே இவ்வாறு…