மன்னார் மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்பு 15 ஆக அதிகரிப்பு!

Posted by - August 27, 2021
மன்னாரில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் நேற்று வியாழக்கிழமை நிகழ்ந்துள்ள நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15…

சீனாவிடமிருந்து மேலும் 20 இலட்சம் தடுப்பூசிகள்!

Posted by - August 27, 2021
சீனாவிலிருந்து மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாளை நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இலங்கையிலுள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகள்…

பிராணவாயுவை சேமித்து வைக்க வேண்டாம் என கோரிக்கை!

Posted by - August 27, 2021
பொதுமக்கள் அநாவசியமாக ஒட்சிசனை சேமித்து வைப்பது ஒரு தவறான நடவடிக்கை என்று ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் ஜி.விஜேசூரிய…

பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி மூடைகள் கண்டுபிடிப்பு; சுமார் 20 களஞ்சியசாலைகளுக்கு சீல் வைப்பு

Posted by - August 27, 2021
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதற்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்பட்டதை அடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை அரிசியை நுகர்வோர்…

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் உற்சவம்!

Posted by - August 27, 2021
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள வேளையிலும் கூட நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 14ம் நாள் உற்சவம் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.…

மட்டக்களப்பில் ஒரே நாளில் கொரோனாவால் 8 பேர் பலி

Posted by - August 27, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனாவினால் 8 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து, 201 ஆக உயிரிழப்பு அதிகரித்துள்ளதுடன் 209 கொரோனா…

மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம் காணி அமைச்சருக்கு அவசர கடிதம்

Posted by - August 27, 2021
இலுப்பைக்கடவை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணி தொடர்பாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் இன்று (27)…

சித்தங்கேணியில் இடம்பெற்ற கொலை தொடர்பில் கைதான மூவருக்கு விளக்கமறியல்

Posted by - August 27, 2021
 யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, சித்தங்கேணி, கலைவாணி வீதியில் நேற்று (25) இடம்பெற்ற கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரும் விளக்கமறியலில்…

கொரோனா மரண எண்ணிக்கையை குறைக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை – அசேல குணவர்தன

Posted by - August 27, 2021
இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை. உண்மைத் தகவல்களையே ஊடகங்களுக்கு வழங்குகின்றோம் என சுகாதார சேவைகள்…

நாட்டில் இதுவரை 12,220,331 பேருக்கு கொவிட் தடுப்பூசி!

Posted by - August 27, 2021
நாட்டில் இதுவரை 12,220,331 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை…